மீதொட்டமுல்ல வீடு ஒன்றில் கொள்ளை முயற்சி

Posted by - December 11, 2022
பொலிஸ் சீருடை அணிந்த நிலையில் வீடொன்றில் கொள்ளையடிக்கச் சென்ற நாடாளுமன்ற பிரிவு கான்ஸ்டபிள் ஒருவர் உட்பட மூவரை வெல்லம்பிட்டிய பொலிஸார்…
Read More

ஜனாதிபதி பேச்சு : கஜேந்திரகுமார் தரப்பு பங்கேற்காதென அறிவிப்பு

Posted by - December 11, 2022
தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட பாராளுமன்றத்தை…
Read More

செக்ஸ் தேடலில் இந்த ஆண்டும் இலங்கை – அதிலும் வடக்குமாகாணம் முதலிடம் !!!

Posted by - December 11, 2022
கூகுள் தேடல் மென்பொருளில் செக்ஸ் என்ற வார்த்தையை அதிகம் தேடிய நாடுகளில் இந்த ஆண்டும் இலங்கை முதலிடத்தை பெற்றுள்ளது. அந்நிறுவனம்…
Read More

நாட்டின் கலாசாரத்தை அழிக்க அரசியல்வாதிகளை அனுமதிக்கக் கூடாது – ரஞ்சித் ஆண்டகை

Posted by - December 11, 2022
பௌத்த மதத்தின் ஊடாக போஷிக்கப்பட்ட நாட்டின் கலாசாரத்தை அழிக்க அரசியல்வாதிகளுக்கு இடமளிக்கக் கூடாது என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம்…
Read More

இன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு!

Posted by - December 11, 2022
நாடளாவிய ரீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் மின்துண்டிப்பை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளதோடு,…
Read More

அரச துறைகளுக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட 32,000 பேருக்கு நிரந்தர பணி

Posted by - December 11, 2022
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் பல துறைகளிலும் பணிக்கு அமர்த்தப்பட்ட 32,000 பேரும் அடுத்த வருட ஆரம்பத்தில் அரசாங்க…
Read More

கடும் குளிர் காரணமாக உயிரிழந்த கால்நடைகளின் மாதிரிகள் சேகரிப்பு

Posted by - December 11, 2022
நாட்டில் நிலவிய கடும் குளிரான காலநிலையால் உயிரிழந்த கால்நடைகளின் மாதிரிகளை சேகரிக்க பல விசேட குழுக்கள், கால்நடைகள் இறந்ததாக கூறப்படும்…
Read More

துப்பாக்கி, 6 தோட்டாக்களுடன் பசறையில் ஒருவர் கைது

Posted by - December 11, 2022
பசறை, மாப்பாகலையில் ‘சொட்கன்’ என்று கூறப்படும் துப்பாக்கி மற்றும் 6 தோட்டாக்களுடன் நபரொருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (டிச. 11) கைதுசெய்யப்பட்டுள்ளார்.…
Read More

ஓமானுக்கு கடத்தப்படும் இலங்கை பெண்கள் -விசாரணைக்கு விரையும் இரு குழுக்கள்!

Posted by - December 11, 2022
இலங்கைப் பெண்களை ஓமானுக்கு கடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களம்  மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப்…
Read More

முன்னாள் உபவேந்தர் மீது பல்கலைகழக மாணவர்கள் தாக்குதல்

Posted by - December 11, 2022
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர், புவியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன மற்றும் அவரது மகன் ஆகியோர் மாணவர்கள்…
Read More