இலங்கை – இந்தியா பரஸ்பர கலந்துரையாடல்

Posted by - December 15, 2022
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித…
Read More

75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பது சாத்தியமற்றது

Posted by - December 15, 2022
தமிழர்களின் அரசியல் உரிமைக்காக குரல் கொடுக்கும் தமிழ் தலைமைகள் மாகாண சபை தேர்தலை நடத்த அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
Read More

சமூக ஊடக செயற்பாட்டாளர் மீது கூரான ஆயுதத்தால் தாக்குதல்

Posted by - December 15, 2022
சமூக ஊடக செயற்பாட்டாளர் டிலான் சேனநாயக்க நுகேகொடையில் கத்திக்குத்திற்கு இலக்கான நிலையி;ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Read More

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

Posted by - December 15, 2022
நாடளாவிய ரீதியில் இன்று (டிச 15) வியாழக்கிழமை 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு…
Read More

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு சாத்தியமற்றது – உதய

Posted by - December 14, 2022
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு எதிர்வரும் ஜனவரி மாதமல்ல, மார்ச் மாதம் கூட பெற்றுக் கொள்வது சாத்தியமற்றது. கடன் மறுசீரமைப்பு…
Read More

தேசிய பிரச்சினைக்கு பொது இணக்கப்பாட்டுடன் தீர்வு காண்பது அவசியமாகும் – அனுர

Posted by - December 14, 2022
துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. மேலும் ஒட்டுமொத்த…
Read More

CEB ஊழியர்கள் எடுத்துள்ள அதிரடி முடிவு!

Posted by - December 14, 2022
2022ஆம் ஆண்டுக்கான கொடுப்பனவுகளை பெறுவதில்லை என இலங்கை மின்சார சபையின் பணிப்பாளர் சபை மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியன தீர்மானம் எடுத்துள்ளதாக…
Read More

35 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஹெரோயினுடன் இருவர் கைது

Posted by - December 14, 2022
அங்கொட லொக்காவின் சகாவான ‘ஜிலெ’ என்பவருக்கு சொந்தமான 35 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான 12 கிலோ ஹெரோயின் இன்று…
Read More

விருது பெற்றார் ஊடகவியலாளர் சக்திவேல்

Posted by - December 14, 2022
இலங்கை பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம், இலங்கை பத்திரிகை பேரவையுடன் இணைந்து நடத்திய 2021 ஆம் ஆண்டுக்கான அதி சிறந்த ஊடகவியலாளர்களுக்கான…
Read More