உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவர புதிய படகு சேவை ஆரம்பம்

Posted by - December 16, 2022
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு புதிய பொழுதுபோக்கு சேவைகள் வழங்கப்படும் வகையில் பத்தரமுல்ல, தியவன்னா ஓயாவில்  “தியத்மா”  ஓய்வு…
Read More

பெளத்த பல்கலையில் கொடூர பகிடிவதை ; மாணவர் ஒன்றிய செயலாளர் கைது!

Posted by - December 16, 2022
ஹோமாகம பிடிபன பௌத்த மற்றும் பாலி பல்கலைகழக மாணவர்களை கொடூரமான முறையில் துன்புறுத்திய பகிடிவதை  செய்தமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகளின்…
Read More

வடக்கு தவிர , ஏனைய பகுதிகளில் இறைச்சி விநியோகங்களை மேற்கொள்ள அனுமதி

Posted by - December 16, 2022
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த வாரம் உயிரிழந்த ஆடுகள் மற்றும் மாடுகளின் இறப்பிற்கு காரணம் கடும் குளிருடனான காலநிலை…
Read More

நுவரெலியா மாநகரபையின் வரவுசெலவு திட்டம் நிறைவேற்றப்பட்டது

Posted by - December 16, 2022
நுவரெலியா மாநகரசபையின் எதிர்வரும் 2023 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டம் 19 வாக்குகளால் நிறை வேற்றப்பட்டது.
Read More

கடற்படையினர் கைப்பற்றிய 200 கிலோ போதைப்பொருள்!

Posted by - December 16, 2022
தென் கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின்போது  சுமார் 200 கிலோ ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் 2 மீன்பிடிப் படகுகள்…
Read More

ரணில் – ராஜபக்‌ஷ கூட்டணியில் ஆட்சி!

Posted by - December 16, 2022
வரவிருக்கும் தேர்தலில் புதிய கூட்டணி போட்டியிடும் என்பதனை எதிர்காலத்தில் முடிவெடுப்போம் என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரும் ஆளுங்…
Read More

பேராதனையில் 24 வயதான தேரரை தாக்கிய 16 வயதான தேரர் பொலிஸ் பொறுப்பில் !

Posted by - December 16, 2022
பேராதனை பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட  இரண்டு புதிய தேரர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த…
Read More

புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான பரீட்சைகள் ஆணையாளரின் அறிவிப்பு!

Posted by - December 16, 2022
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சைக்கான சகல நடவடிக்கைகளும் தற்போது தயார்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஊடகங்களுக்கு…
Read More

திலினி பிரியமாலி பிணையில் விடுதலை

Posted by - December 16, 2022
நிதி மோசடி செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த திலினி பிரியமாலியை பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கோட்டை நீதவான்…
Read More