வலுவூட்டல் முன்முயற்சியில் பெண் அரசியல்வாதிகளின் பாராளுமன்ற விஜயம்

Posted by - August 13, 2025
சகல மக்களினதும் வாழ்வை மேம்படுத்க்கூடிய வகையில் இலங்கையை அபிவிருத்தி செய்யவேண்டுமானால், ஆட்சிமுறையிலும் அரசியலிலும் பெண்கள் பெருமளவுக்கு தீர்க்கமான பாத்திரத்தை வகிக்க…
Read More

அரச சார்பற்ற அமைப்புக்கள் சட்டமூலத்தின் பிரதியை உடன் அனுப்பிவையுங்கள்

Posted by - August 13, 2025
அடிப்படை உரிமைகளில் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய சாத்தியப்பாடு உடைய எந்தவொரு உத்தேச சட்டம் தொடர்பிலும் ஆணைக்குழுவின் அவதானிப்புக்கள் மற்றும் பரிந்துரைகள் ஆரம்பத்திலேயே…
Read More

சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி இருவர் பலி!

Posted by - August 13, 2025
உரகஸ்மன்ஹந்திய பொலிஸ் பிரிவில் உள்ள அம்ப கஹ சந்திக்கு அருகிலுள்ள வயலில் விலங்குகளை வேட்டையாடுவதற்காக சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியில்…
Read More

பாதுகாப்பு பிரதி அமைச்சரின் தேர்தல் தொகுதியிலும் துப்பாக்கிச் சூடு

Posted by - August 12, 2025
தேசிய பாதுகாப்பு தொடர்பில் எமக்கு வகுப்பெடுப்பதாகக் கூறிய பாதுகாப்பு பிரதி அமைச்சரின் தேர்தல் தொகுதியிலும் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. அரசாங்கத்தால் இந்தக்…
Read More

காற்றாலை மின்திட்டத்தினால் பறவைகளிற்கு ஆபத்து இல்லை

Posted by - August 12, 2025
மன்னாரில் காற்றாலை மின்திட்டத்தினால்  பறவைகளிற்கும் இயற்கை சமநிலைக்கும் பாதிப்பு ஏற்படாது என எரிசக்தி அமைச்சர் குமாரஜயக்கொடி தெரிவித்துள்ளமைக்கு சூழல் ஆர்வலர்கள்…
Read More

பொலிஸ் மா அதிபராக பிரியந்த வீரசூரியவை நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

Posted by - August 12, 2025
நாட்டின் 37 ஆவது பொலிஸ் மாஅதிபராக பதில் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரியவை நியமிக்க ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைக்கு அரசியலமைப்பு…
Read More

தமிழ் மொழிமூலப் பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை

Posted by - August 12, 2025
தமிழ் மொழிமூலப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதன் அவசியம் குறித்தும், சிறந்த கல்வி வாய்ப்புகளையும் கல்வியின்…
Read More

ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் வர்த்தகர்கள் கைது

Posted by - August 12, 2025
சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் மூன்று வர்த்தகர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால்…
Read More

நுவரெலியாவில் அரச வங்கி ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

Posted by - August 12, 2025
நுவரெலியாவில் இயங்கும் அரச வங்கி  ஊழியர்கள் இணைந்து நுவரெலியா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக அரச வங்கிகளின் தற்போதைய நிலைமை…
Read More

செம்மணி மனித புதைகுழியின் கதை சிங்களத்தில் – கொழும்பில் வியாழக்கிழமை நூல் வெளியாகின்றது

Posted by - August 12, 2025
செம்மணி மனித புதைகுழியின் கதையை கேட்டறிந்த பின்னர் சிங்களத்தில் அது குறித்து எழுத தீர்மானித்ததாக தெரிவித்துள்ள ஊடகவியலாளர் தரிந்து ஜெயவர்த்தன…
Read More