அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சை

Posted by - December 18, 2022
அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்குள் இணைத்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சை நடத்தப்பட்டு, 26,000 புதிய ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு நியமிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர்…
Read More

நீர் கட்டணத்தை செலுத்தாதாவிடின் குடிநீர் விநியோகம் துண்டிப்பு

Posted by - December 18, 2022
நீர் கட்டணத்தை செலுத்தாத வாடிக்கையாளர்களின் குடிநீர் விநியோகத்தை அடுத்த மாதம் முதல் துண்டிக்கவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்…
Read More

கணவன், பிள்ளைகளை ஏமாற்றி 35 இலட்சம் ரூபாவை பெற முயன்ற பெண் கைது

Posted by - December 18, 2022
தான் கடத்தப்பட்டுள்ளதாகக் கூறி தனது கணவன் மற்றும் பிள்ளைகளை ஏமாற்றி 35 இலட்சம் ரூபாவை பெறுவதற்காக வேறொரு வீட்டில் பதுங்கியிருந்த…
Read More

தெரிவு செய்வது நாட்டு மக்களின் பொறுப்பு

Posted by - December 18, 2022
எதிர்வரும் தேர்தலில் இரண்டு பிரதான முகாம்களே போட்டியிடுகின்றன எனவும், ஒரு முகாம் என்பது மத்திய வங்கியைக் கொள்ளையடித்து நாட்டையே வக்குரோத்தாக்கிய…
Read More

வேலுகுமார் மீதான இடைக்காலத் தடை நீக்கம் – மனோ அறிவிப்பு

Posted by - December 18, 2022
தமிழ் முற்போக்குக் கூட்டணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். வேலுகுமார் மீண்டும் கூட்டணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார். “அவர் மீதான…
Read More

சர்வதேச ஆதரவுடன் கைதிகளுக்கு நவீன விவசாய முறை குறித்து பயிற்சி!

Posted by - December 18, 2022
புதிய உணவுப் பாதுகாப்புச் சட்டங்களைக் கொண்டுவருவதற்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு மத்தியில், சர்வதேச ஆதரவுடன் கைதிகளுக்கு நவீன விவசாய முறை…
Read More

இன்றைய நாளுக்கான மின்வெட்டு விபரம்

Posted by - December 18, 2022
இன்று ஞாயிற்றுக்கிழமை 02 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார…
Read More

இனப் பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வு குறித்து ஜனவரியில் பேச்சு- அலிசப்ரி

Posted by - December 18, 2022
இனப்பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வு குறித்து அடுத்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் பலகட்டப்பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான…
Read More

தனியார் விருந்தொன்றில் பங்கேற்ற 30 பேர் கைது

Posted by - December 18, 2022
பென்தொட – போதிமாலுவ பிரதேசத்தில் ஓய்வு விடுதியில் இடம்பெற்ற தனியார் விருந்தொன்றில் பங்கேற்ற 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த…
Read More

எக்ஸ்பிரஸ் பேர்ல் இழப்பீடு?

Posted by - December 18, 2022
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட சுற்றாடல் பாதிப்புக்கு இழப்பீடு வழங்குவதற்காக தயாரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கை அடுத்த மாதம்…
Read More