பாடசாலை ஆய்வு கூடத்தில் இரசாயன கசிவு

Posted by - December 21, 2022
புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியில் கல்விப் பயிலும் உயர்தர விஞ்ஞான மாணவர்கள் இன்று புதன்கிழமை (21) காலை பாடசாலையின் விஞ்ஞான…
Read More

சிறுபான்மையினருக்கு அநீதியிழைக்கப்படக் கூடாது

Posted by - December 21, 2022
உள்ளூராட்சி நிறுவனங்களின் வட்டார எல்லை நிர்ணயத்தை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவை, மக்கள்…
Read More

சிசுவை பிரசவித்த தாய் உயிரிழப்பு

Posted by - December 21, 2022
bodமொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தாயொருவர் சிசுவை பிரசவித்த பின்னர் உயிரிழந்த சம்பவம் புதன்கிழமை (21) பதிவாகியுள்ளது.
Read More

அக்கரைப்பற்று நீதிமன்ற கட்டடத் தொகுதியில் தீ பரவல்!

Posted by - December 21, 2022
அக்கரப்பற்று நீதிமன்ற வளாகத்தின் மேல்மாடியில் இன்று (21)  அதிகாலை 4.10 மணியளவில் திடீரென தீ பரவியதாக அக்கரப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

மிருகக்காட்சிசாலையை இலவசமாக பார்வையிட வசதி

Posted by - December 21, 2022
பாடசாலை மாணவர்கள், சிரேஷ்ட பிரஜைகளும் மிருகக்காட்சிசாலையை எதிர்வரும் 24 ஆம் திகதி இலவசமாக பார்வையிட முடியும் என்று தேசிய மிருகக்காட்சிசாலை…
Read More

இலங்கைக்கான கடன் வசதி மேலும் தாமதமாகலாம்

Posted by - December 21, 2022
சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக இலங்கை எதிர்பார்க்கும் விரிவான கடன் வசதிக்கான சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபையின் அங்கீகாரம்…
Read More

குருநாகலையில் கோர விபத்து – 3 பெண்கள் பலி!

Posted by - December 21, 2022
குருநாகல் – நாரம்மல வீதியில் பெந்திகமுவ சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து…
Read More

மனைவியை கொலை செய்த கணவன் தலைமறைவு!

Posted by - December 21, 2022
குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் கூரிய ஆயுதத்தால் மனைவியை தாக்கி மனைவி கொலை செய்யப்பட்டுள்ளார். வாரியபொல, தம்பேலியத்த,…
Read More

கொட்டகலை நகரப் பாடசாலைகளில் திடீர் சோதனை!

Posted by - December 21, 2022
பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக கடந்த காலங்களில் இருந்து தெரிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில், பாடசாலைகளை கண்காணிக்கும் வகையில்…
Read More

சிறுவனை கடத்திய சந்தேகநபரை தேடி விசாரணை

Posted by - December 21, 2022
எப்பாவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரலோகம, கெடதிவுல பிரதேசத்தில் வசிக்கும் 9 வயதுடைய ஆண் குழந்தையை ஏமாற்றி கடத்திய சம்பவம் தொடர்பில்…
Read More