விவசாயிகளுக்கு இன்று முதல் நிதியுதவி!

Posted by - December 29, 2022
பெரும் போகத்தில் ஏற்பட்ட பயிர் சேதங்களை கருத்திற்கொண்டு விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் வேலைத்திட்டம் இன்று (29) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய…
Read More

மிதக்கும் ஆலைக்கு டாலர்களை செலுத்தி மின்சாரம் வாங்கத் திட்டம்

Posted by - December 28, 2022
மின்சார நெருக்கடியை அடிப்படையாக கொண்டு அவசர மின்சார கொள்வனவின் கீழ் மின்சாரத்தை பெற்றுக்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின்…
Read More

அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கையர்கள் சமர்ப்பித்த புகலிட விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

Posted by - December 28, 2022
அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கையர்களால் சமர்ப்பிக்கப்பட்ட 58 புகலிட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் திணைக்களத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன. நவம்பர்…
Read More

ஆதரவற்ற மாணவர்களின் சொத்துக்களை அபகரிக்க முயற்சிகள்

Posted by - December 28, 2022
மாகொல முஸ்லிம் சிறுவர் மேம்பாட்டு  நிலையத்தின் மல்வானை கிளையின் பாடசாலையை தனியாருக்கு வழங்கி, ஆதரவற்ற மாணவர்களின் சொத்துக்களை அபகரிக்க முயற்சிகள்…
Read More

மாகாணங்களின் அதிகாரங்கள் யாவும் மீண்டும் கையளிக்கப்பட வேண்டும்

Posted by - December 28, 2022
ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தினால் இல்லாது செய்யப்பட்ட மாகாணங்களுக்கான அதிகாரங்கள் அனைத்தும் மீளவும் மாகாண சபைகளிடம் கையளிக்கப்பட வேண்டும் என்ற விடயம்…
Read More

மட்டக்குளியில் பாடசாலையொன்றை மூட நடவடிக்கை

Posted by - December 28, 2022
கொழும்பு – மட்டக்குளி , தொட்டவத்த புனித மெதடிஸ் வித்தியாலயத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மிகவும் வறுமை குறைந்த…
Read More

மின்கட்டணத்தை அதிகரித்தால் நிச்சயம் நீதிமன்றம் செல்வோம்

Posted by - December 28, 2022
இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் சட்டத்திற்கும், ஆணைக்குழுவின் ஆலோசனைகளுக்கும் எதிராக மின்சாரத்துறை அமைச்சர் செயற்படுகிறார்.
Read More

மின்கட்டணத்தை 65 சதவீதத்தால் அதிகரிக்கும் யோசனை இதுவரை முன்வைக்கப்படவில்லை

Posted by - December 28, 2022
மின்கட்டணத்தை 65 சதவீதத்தால் அதிகரிக்கும் எவ்வித யோசனைகளும் ஆணைக்குழுவிற்கு இதுவரை முன்வைக்கப்படவில்லை.
Read More

5 மாதங்களுக்கு புகையிரத சேவை இடைநிறுத்தம்

Posted by - December 28, 2022
இந்திய கடன் திட்டத்தின் கீழ் 33 பில்லியன் ரூபா செலவில் அநுராதபுரத்திலிருந்து வவுனியா வரையான புகையிரத பாதை மீள்புனரமைக்கப்படவுள்ளது.
Read More

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் களுத்துறை அலுவலகத்தில் நிதி மோசடி

Posted by - December 28, 2022
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் களுத்துறை மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பான விசாரணைகள் குற்றப்…
Read More