இறக்குமதி கட்டுப்பாட்டால் அழகுக்கலை துறை பாதிப்பு

Posted by - January 8, 2023
இறக்குமதி கட்டுப்பாட்டால் அழகுசாதன பொருட்களை பெற்றுக் கொள்வதில் பாரிய சிக்கல் நிலை தோன்றியுள்ளதாகவும் அதன் காரணமாக எதிர்காலத்தில் அழகு கலை…
Read More

மாத்தளையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் !

Posted by - January 8, 2023
மாத்தளை மாவட்டத்தில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது உறவுகளுக்கு நீதி கோரி துண்டுப்பிரசுரம் விநியோகிக்கும் நடவடிக்கையிலும் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.…
Read More

ஆலய உண்டியலை உடைத்து பணத்தை திருடிய சிறுவர்கள் கைது

Posted by - January 8, 2023
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெஸ்போட் தோட்ட ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தின் வீதியோரத்தில் அமைக்கப்பட்டுள்ள வழிப்பிள்ளையாருக்கு முன்னால் வைக்கப்பட்டுள்ள உண்டியலை உடைத்து…
Read More

சிலாபம் பொலிஸ் உத்தியோகத்தர் பணத்தை கொள்ளையடித்து தப்பியோட்டம்!

Posted by - January 8, 2023
கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More

உள்ளூராட்சி தேர்தல் வேண்டாம்-ஓமல்பே சோபித தேரர்

Posted by - January 8, 2023
உள்ளூராட்சி மன்றங்களால் நாட்டுக்கு எந்தவிதமான சேவைகளும் ஆற்றப்படுவதில்லை என்பதால் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் வேண்டாமென ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.…
Read More

மின் கட்டண உயர்வு குறித்து நாளை முடிவு?

Posted by - January 8, 2023
ஜனாதிபதியின் தலைமையில் நாளை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் மின்சாரக் கட்டணத்தை திருத்துவது தொடர்பான இறுதித் தீர்மானம் எட்டப்படவுள்ளது. இது தொடர்பான…
Read More

ஊடகவியலாளர் லசந்தவின் 14ஆவது நினைவு தினம்

Posted by - January 8, 2023
முன்னாள்  பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் 14 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை பொரளை மயானத்தில் அவரது…
Read More

ஓமானில் இருந்து 7 பெண்கள் நாடு திரும்பினர்

Posted by - January 8, 2023
ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்குச் சொந்தமான “சுரக்ஷா” வீட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை வீட்டுப் பணியாளர்கள் 07 பேர் இன்று…
Read More

போலி தலதா மாளிகையின் ‘பத்திரிப்பு’ பகுதி அகற்றம்

Posted by - January 8, 2023
குருநாகல் பொத்துஹெரவில் கட்டப்பட்டதாக கூறப்படும் போலி தலதா மாளிகையின் பத்திரிப்பு பகுதியை அகற்றும் பணி இன்று (08) காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.…
Read More

பேலியகொடையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்: ஒருவர் பலி; ஐவர் காயம்!

Posted by - January 8, 2023
பேலியகொடையில் இரு குழுக்களிற்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஐவர் காயமடைந்துள்ளனர்.
Read More