மின்கட்டண அதிகரிப்பை கண்டித்து கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - January 9, 2023
மின்கட்டண அதிகரிப்பை கண்டித்தும், அரசியல் தலைவர்கள் தங்களது மின் பாவனை கட்டணங்களை முதலில் செலுத்துமாறு வலியுறுத்தியும் இலங்கை மின்சார சபை…
Read More

போலி நோட்டைக் கொடுத்து எரிபொருள் பெற முயற்சி- இருவர் கைது!

Posted by - January 9, 2023
கொழும்பு கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்டேஸ் வீதி பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More

அம்பாந்தோட்டையில் இரு குழுக்கள் இடையே மோதல்

Posted by - January 9, 2023
அம்பாந்தோட்டையில் இரு குழுக்களிடையே மோதல் வெடித்துள்ளதை தொடர்ந்து நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக கடற்படையினர் வானை நோக்கி எச்சரிக்கை வேட்டுக்களைதீர்த்துள்ளனர்.
Read More

சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வு – நான்கு பேர் கைது

Posted by - January 9, 2023
நோர்வூட் பொலிஸ் எல்லைக்குட்பட்ட பொகவந்தலாவ எலிப்படை 12ம் இலக்க தேயிலை மலை காணிப்பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு…
Read More

விவசாயிகளுக்கு இன்று முதல் டீசல்!

Posted by - January 9, 2023
ramசீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட டீசல் தொகை நெல் விவசாயிகளுக்கு இன்று (09) முதல் இலவசமாக விநியோகிக்கப்படும் என விவசாய…
Read More

முச்சக்கரவண்டியில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குழந்தை

Posted by - January 9, 2023
தலவாக்கலை இந்து கோவிலுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் கைக்குழந்தை ஒன்று கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. பின்னர், குழந்தை லிதுல பிரதேச…
Read More

வௌிநாடு செல்ல எதிர்ப்பார்ப்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

Posted by - January 9, 2023
வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கான முகவர் நிறுவனங்களுக்கு பணம் மற்றும் கடவுச்சீட்டை வழங்குவதற்கு முன்னர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் தகவல்களைப் பெறுமாறு மக்களுக்கு…
Read More

கைக்குண்டை காட்டி பெண்களை வன்புணர்வுக்கு உட்படுத்திய நபர்

Posted by - January 9, 2023
கைக்குண்டை காட்டி வயதான பெண்களை அச்சுறுத்தி, வன்புணர்வுக்கு உட்படுத்தி, அவர்களிடம் இருந்த தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தை கொள்ளையிட்ட 36…
Read More

இளைஞர் பிரதிநிதித்துவ சட்டமூலத்தை கொண்டு தேர்தலை பிற்போட அரசாங்கம் முயற்சி

Posted by - January 9, 2023
25 சதவீத இளைஞர் பிரதிநிதித்துவ தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை எதிர்வரும் வாரம் நிறைவேற்றி, நீதிமன்ற நடவடிக்கையூடாக தேர்தலை பிற்போட அரசாங்கம் அவதானம்…
Read More

தேர்தல் மூலம் நாட்டு மக்களின் நிலைப்பாடு என்ன?

Posted by - January 9, 2023
நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடிகள் மற்றும் அதன் மூலம் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு முகங்கொடுத்து, அதனை வெற்றிகொள்ள ஸ்திரமான அரசாங்கம்…
Read More