தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் குறித்த அறிவிப்பு

Posted by - January 12, 2023
அண்மையில் இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இம்மாதத்திற்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது பரீட்சை…
Read More

கைது செய்யப்பட்ட நபரின் மரணம் தொடர்பில் விசேட விசாரணை!

Posted by - January 12, 2023
போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் மரணம் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்தமை தொடர்பில் மருதானை பொலிஸார்…
Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்குமாறு உத்தரவு

Posted by - January 12, 2023
2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் இடம்பெறவுள்ளதாக புலனாய்வுத் தகவல் கிடைத்திருந்த போது அதனை தடுக்க நடவடிக்கை…
Read More

சீனா மற்றும் இந்தியாவிடம் மத்திய வங்கியின் ஆளுநர் கோரிக்கை!

Posted by - January 12, 2023
கடனை தள்ளுபடி செய்வதற்கு உடனடியாக இணங்குமாறு சீனா மற்றும் இந்தியாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால்…
Read More

இளைஞன் படுகொலை! மிதிகம பகுதியில் பயங்கரம்!

Posted by - January 12, 2023
மிதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாதகம பிரதேசத்தில் இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் நேற்று…
Read More

தனுஷ்க குணதிலக குறித்த நீதிமன்றின் உத்தரவு

Posted by - January 12, 2023
பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக மீதான வழக்கு பெப்ரவரி 23ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த…
Read More

அரசாங்கம் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும்

Posted by - January 12, 2023
சாதி, மதம், குலம் மற்றும் கட்சி வேறுபாடின்றி அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்த அடிப்படை உரிமையான வாக்குரிமை கூட தற்போதைய…
Read More

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் செயற்பாடுகளில் அரசாங்கத்தின் தலையீடுகள்

Posted by - January 12, 2023
உள்ளுராட்சிமன்றத் தேர்தல் செயற்பாடுகளில் அரசாங்கம் மேற்கொள்ளும் தலையீடுகள் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. அரசியலமைப்பின் பிரகாரம்…
Read More

அரசியல் சந்தர்ப்பவாதிகளுக்கு தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள்

Posted by - January 12, 2023
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையில் பலவீனமான  தலைவரையும், அரசாங்கத்தையும் தோற்றுவித்து நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்ற தரப்பினர் தற்போது…
Read More