10 கோடியை செலுத்தாவிடின் மைத்திரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்!

Posted by - January 16, 2023
 நீதிமன்ற தீர்ப்பிற்கு மதிப்பளித்து தனது நண்பர்கள் , உறவினர்களிடமிருந்து உதவி பெற்றாவது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு…
Read More

வசந்த முதலிகேயை தடுத்துவைத்திருப்பதை முடிவிற்கு கொண்டுவரவேண்டும்

Posted by - January 16, 2023
இலங்கை அரசாங்கம் அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேயை தன்னிச்சையாக தடுத்துவைத்திருப்பதை உடனடியாக முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என…
Read More

எதிர்வரும் இரு தினங்களுக்கான மின்வெட்டு குறித்த அறிவிப்பு

Posted by - January 16, 2023
நாளை (17) மற்றும் நாளை மறுதினம் (18) மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது. அதன்படி, நாளை மற்றும்…
Read More

களுத்துறை போதனா வைத்தியசாலையின் உதவிச் சட்ட வைத்திய அதிகாரி ஒருவரைக் காணவில்லை

Posted by - January 16, 2023
களுத்துறை போதனா வைத்தியசாலையின் உதவி சட்ட வைத்திய அதிகாரி ஒருவர் காணாமல் போனமை தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதாக களுத்துறை தெற்கு…
Read More

திருட்டு, ஊழல், மோசடியில் ஈடுபடாத தரப்பினருடன் இணைந்து பயணிக்கத் தயார் – சந்திரிக்கா

Posted by - January 16, 2023
திருட்டு ஊழல் மற்றும் மோசடியில் ஈடுபடாத  எவருடனும் இணைந்து செயற்படவும் . நாம்  முன்வைத்துள்ள  நல்ல திட்டங்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக…
Read More

பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தவர் கைது

Posted by - January 16, 2023
ஹுங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் குடிபோதையில் வாகனம் செலுத்தி பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை…
Read More

மே 9 ஆம் திகதி சம்பவம் குறித்து நீதிமன்றத்தின் விஷேட உத்தரவு

Posted by - January 16, 2023
அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் தாக்கல் செய்த ரிட் மனு ஒன்றை இன்று (16) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு…
Read More

பரீட்சைகள் திணைக்களத்தின் விஷேட அறிவிப்பு

Posted by - January 16, 2023
2021 (2022) ஆம் ஆண்டுக்கான ஆரம்ப பிரிவெனாக்களின் இறுதிப் பரீட்சையின் விடைத்தாள் மீள் மதிப்பீட்டுக்கான விண்ணப்பங்கள் இன்று (16) முதல்…
Read More

வர்த்தகர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு

Posted by - January 16, 2023
ஹொரணை, கும்புக பிரதேசத்தில் இன்று (16) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்த நிலையில் ஹொரண ஆதார வைத்தியசாலையில்…
Read More

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட இருவர் கொலை

Posted by - January 16, 2023
தனிப்பட்ட தகராறு காரணமாக இருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கி கொல்லப்பட்டுள்ளனர். கிரியுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடியாவல பிரதேசத்தில் நேற்று (15)…
Read More