உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் திங்கள் ஆரம்பம்

Posted by - January 21, 2023
நாட்டில் கடந்த ஆண்டு நிலவிய எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளால் ஒத்திவைக்கப்பட்டிருந்த 2022ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர…
Read More

தேர்தல் ஆணைக்குழுவின் கலந்துரையாடலில் கலந்து கொள்ளாத பாதுகாப்புச் செயலாளர்

Posted by - January 21, 2023
உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்னவுக்கு தேர்தல் ஆணைக்குழு…
Read More

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பதனூடாக மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானம் – ஓமல்பே சோபித்த தேரர்

Posted by - January 21, 2023
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பதனூடாக மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில்…
Read More

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் வழக்கு: இரு இலங்கை பிரதிநிதிகளை உடனடியாக கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

Posted by - January 21, 2023
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதிகள் இருவரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேல்…
Read More

இரவு 7 மணிக்குப் பின் மின் வெட்டு இல்லை?

Posted by - January 21, 2023
உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் இரவு 7 மணிக்குப் பின்னர் மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள்…
Read More

வீட்டில் நிர்வாணமாக இருந்த சடலம்

Posted by - January 21, 2023
கல்கிஸ்ஸை, தெலவல, பொச்சிவத்த பிரதேசத்தில் வீடு ஒன்றில் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பஸ் சாரதி எனவும் அவர்…
Read More

ஒரு பெண்ணுக்காக இரு நபர்கள் துப்பாக்கிச்சூடு

Posted by - January 21, 2023
ஹொரண, கும்புக பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரை கொலை செய்ய முயன்ற நபர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 16 ஆம்…
Read More

மூன்று சிறார்கள், ஆட்டோ சாரதி உட்பட எழுவர் பலி – 53 பேர் காயம் (Update)

Posted by - January 21, 2023
நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதியின் “சமர் செட்” பகுதியில் பஸ்ஸொன்று, வேன் மற்றும் ஆட்டோவுடன் மோதி விபத்துள்ளாகினதில் எழுவர் பலியாகியுள்ளனர்.…
Read More

” தோல்வி பயத்தாலேயே தேர்தலுக்கு அஞ்சுகிறது அரசு”-அநுர

Posted by - January 21, 2023
“உள்ளூராட்சிசபைத் தேர்தல் அரசின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். அதனாலேயே அரச தரப்பினர் இந்தத் தேர்தலுக்கு அஞ்சுகின்றார்கள். தேர்தல்கள் ஆணைக்குழு அரசின் தேவைக்கு…
Read More