பொது மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை!

Posted by - January 23, 2023
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை அமைதியான முறையில் முன்னெடுக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால்…
Read More

களனிதிஸ்ஸ அனல்மின் உற்பத்தி நிலைய நடவடிக்கைகள் ஆரம்பம்

Posted by - January 23, 2023
களனிதிஸ்ஸ அனல்மின் உற்பத்தி நிலைய நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்று காலை 08.00 மணியளவில் மீண்டும் அனல்மின் உற்பத்தி நிலையத்தின்…
Read More

அரச உத்தியோகத்தர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

Posted by - January 23, 2023
உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களைப் பொறுப்பேற்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைகிறது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல் மார்ச்…
Read More

உயர்தரப் பரீட்சை எழுதும் மரண தண்டனை கைதி

Posted by - January 23, 2023
மரண தண்டனை பெற்ற கைதி ஒருவர் இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சை எழுதவுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த கைதி…
Read More

சிறுபோக நெற்செய்கைக்கு இலவச உர விநியோகம்

Posted by - January 23, 2023
நெற்பயிர்ச் செய்கைக்கு அத்தியாவசியமாக தேவைப்படுகின்ற உரமான (Triple Super Phosphate (TSP)) ஐ எதிர்வரும் சிறுபோக பயிர்செய்கைக்கு அனைத்து விவசாயிகளுக்கும்…
Read More

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

Posted by - January 23, 2023
மஹவ உக்வத்தேகம பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (22) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…
Read More

பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Posted by - January 23, 2023
24 மணித்தியாலங்களும் தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க வேண்டுமாயின் மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டும். இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் மின்கட்டண அதிகரிப்புக்கு தடையாக…
Read More

பொருளாதாரம், ஜனநாயகம் இரண்டையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு

Posted by - January 23, 2023
நாட்டின் பொருளாதாரம், மக்களின் ஜனநாயகம் ஆகிய இரண்டையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு.
Read More