மாணவர்களை அழைத்துச் செல்லும் வாகனங்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை தயாரிக்க விசேட குழு நியமனம்

Posted by - January 24, 2023
பாடசாலை மாணவர்களை சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லும் வாகனங்கள் எவ்வாறான விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பது தொடர்பான ஒழுக்கக் கோவையினை தயாரிப்பதற்காக…
Read More

இந்திய ஆதரவு குறித்து IMF இன் அறிவிப்பு

Posted by - January 24, 2023
கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு ஆதரவளிக்க இந்தியா தயாராக இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் இந்த…
Read More

மின் கட்டண திருத்தம் குறித்து எடுக்கப்பட்ட தீர்மானம்

Posted by - January 24, 2023
2009 மின்சாரச் சட்டத்தின் படி, இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கட்டணத் திருத்தப் பிரேரணையை விரைவுபடுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு…
Read More

நாம் பல பெரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்-பிரசன்ன

Posted by - January 24, 2023
கட்டுமானத் துறையில் சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவில் உள்ள அத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு நிலுவையில் உள்ள பற்றுகளுக்கு உடனடியாக செலுத்த…
Read More

ஓய்வுபெற்ற மேஜருக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை

Posted by - January 24, 2023
ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்னாவுக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்றத்தை அவமதித்த…
Read More

9 ஆம் திகதி மீண்டும் போராட்டம்

Posted by - January 24, 2023
அரசாங்கத்தின் பிழைப்புக்காக மேற்கொள்ளப்படும் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தேசிய எதிர்ப்பு தினத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன…
Read More

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்

Posted by - January 24, 2023
தேர்தல் ஆணைக்குழு உட்பட பல சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளனர். 21ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின்படி நிறுவப்பட்ட அரசியலமைப்புச்…
Read More

தேர்தல் ஆணைக்குழுவில் விஷேட சந்திப்பு

Posted by - January 24, 2023
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் பிரதிநிதிகள் இன்று (24) காலை தேர்தல்கள்…
Read More

பாடசாலை மாணவி மீது அமிலம் தாக்குதல்

Posted by - January 24, 2023
கேகாலை நகரில் உள்ள உயர்தரப்பரீட்சை நிலையத்திற்கு தந்தையுடன் பரீட்சைக்கு சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவியொருவர் அமிலம் (அசிட்) வீச்சு தாக்குதலுக்கு…
Read More

38 வருடத்தின் பின்னர் இலங்கையில் தாயை கண்டுபிடித்த பெண்!

Posted by - January 24, 2023
38 வருட பாச போராட்டத்தின் பின்னர் தாயின் அன்பை தேடி இலங்கை வந்த நெதர்லாந்து பெண் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
Read More