உள்ளூராட்சி மன்ற தேர்தல்- வர்த்தமானி அறிவித்தல் -தயாரிக்காவில்லை!

Posted by - January 29, 2023
அரசாங்க தகவல் திணைக்களத்தின் அரச செய்தி பணிப்பாளர் நாயகம் சிந்தன கருணாரத்னவின் கையொப்பத்தில் இந்த விசேட அறிவிப்பு இன்று (29)…
Read More

சிறிய மற்றும் நடுத்தரளவிலான வணிகங்கள் பொருளாதார ரீதியில் சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளன

Posted by - January 29, 2023
கொவிட் – 19 வைரஸ் பரவலானது சர்வதேச ரீதியில் மிகமோசமான பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளைத் தோற்றுவித்ததுடன், அதன் தாக்கங்கள்…
Read More

உள்ளூராட்சி தேர்தல் குறித்து வௌியான விசேட அறிக்கை!

Posted by - January 29, 2023
உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான வர்த்தமானி அறிவித்தல் தொடர்பான விசேட அறிவிப்பை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.…
Read More

ஊழல் மோசடி மூலம் இழக்கப்பட்ட நிதி அதிகமாகும் – எம். கணேசமூர்த்தி

Posted by - January 29, 2023
வரியானது ஒருவருடைய வாழ்க்கை தரத்தை பாதிக்காத வகையிலேயே  அற விடப்பட வேண்டும் என்பதே அடிப்படையாகும். வரி நியாயமானதாகவும், சமூக மட்டத்தில்…
Read More

பிரதேசவாசிகளை அச்சுறுத்திய இருவர் கைது!

Posted by - January 29, 2023
மொரகஹஹேன, ஒலபொடுவ, பின்னகொலவத்த பிரதேசத்தில் வர்த்தக நிலையம் மற்றும் அதனை அண்டிய வீடு ஆகியவற்றில் கூரிய ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்து…
Read More

13ஆவது திருத்தத்தை இனவாதமாக கையாள முயற்சி

Posted by - January 29, 2023
நாட்டை வங்குரோத்து நிலைமைக்கு உள்ளாக்கியவர்கள் தற்போது புதிய நாடகமொன்றை அரங்கேற்றுவதற்காகவே 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
Read More

தேர்தலை இலக்காகக் கொண்டே 13 ஐ முழுமையாக அமுல்படுத்துவதாக ஜனாதிபதி கூறுகின்றார்

Posted by - January 29, 2023
மக்கள் ஆணையற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் உரிமை கிடையாது.
Read More

யாழில் தை மாதத்தில் மாத்திரம் 300 பேர் டெங்கு நோயால் பாதிப்பு

Posted by - January 29, 2023
இலங்கையில் இந்த வருடம் தை மாதம் கண்டறியப்பட்ட மொத்த டெங்கு நோயாளிகளின் தொகையானது 2021 ம் ஆண்டு இலங்கையில் ஆண்டு…
Read More

தேர்தல் இடம்பெறுமா ? இல்லையா ? என்பதை இறைவன் மாத்திரமே அறிவார்

Posted by - January 29, 2023
தேர்தல் இடம்பெறுமா இல்லையா என்பது தற்போதும் நிச்சயமற்ற நிலைமையிலேயே உள்ளது. அதனை இறைவன் மாத்திரமே அறிவார்.
Read More