A/L பெறுபேறுகளின் அடிப்படையில் ஆட்சேர்ப்பா?

Posted by - January 30, 2023
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு உயர்தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் ஆட்களை நியமிக்கும் நடைமுறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக விமானப்…
Read More

வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே போராடும் சிறுநீரக நோயாளிகள்

Posted by - January 30, 2023
அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்துகள் இல்லாததால் சிறுநீரக நோயாளிகள் கடுமையான ஆபத்தை எதிர்கொள்கின்றனர் என ரஜரட்ட சிறுநீரக பாதுகாப்பு அறக்கட்டளை…
Read More

ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது தேர்தல் பிரசார கூட்டம்!

Posted by - January 30, 2023
திருடர்கள் தண்டிக்கப்படுவார்கள் என சிலர் சொல்கிறார்கள் எனவும், அவ்வாறு சொல்லும் தரப்பினர் அதனை எவ்வாறு நிறைவேற்றுவதென சொல்வதில்லை எனவும், இதனை…
Read More

மரண அச்சுறுத்தல் வெளிநாட்டிலிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளன

Posted by - January 30, 2023
தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மரண அச்சுறுத்தல்கள் மற்றும் குறுஞ்செய்திகள் அனைத்தும் வெளிநாட்டில் இருந்து விடுக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் குற்றப்புலனாய்வு…
Read More

இளைஞர்களை கொண்ட மீளாய்வு ஆலோசனை சபை ஸ்தாபிக்கப்படும்

Posted by - January 30, 2023
ஒவ்வொரு பிரதேச சபைக்கும் அதன் எல்லைக்குட்பட்ட அந்தந்த கிராம சேவகர் பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இளைஞர் ஆலோசனை சபையொன்றை தாபிக்க ஐக்கிய…
Read More

வன்புணர்வுக்குட்படுத்த முயன்ற முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் கைது

Posted by - January 30, 2023
ஆசிரியை ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த முயன்றதாக கூறப்படும் முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மொரகஹஹேன…
Read More

341 உள்ளூராட்சி மன்றங்களுக்காக 80 ஆயிரம் பேர் போட்டி

Posted by - January 30, 2023
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் சகல விடயங்களும் அடங்கிய அதி விசேட வர்த்தமானி இவ்வார காலத்துக்குள் வெளியிடப்படும். இம்முறை 58…
Read More

தேர்தல் பாதிக்கப்பட்டால் அந்த குற்றச்சாட்டுக்களில் இருந்து அரசாங்கத்துக்கு விடுபட முடியாமல் போகும்

Posted by - January 30, 2023
தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டு வரும் அச்சுறுத்தல்கள் உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போடுவதற்கான நடவடிக்கையாகவே தெரிகிறது.
Read More

லைசியம் சர்வதேச பாடசாலை முன்பாக ஆர்ப்பாட்டம்

Posted by - January 29, 2023
வத்தளை மற்றும் நுகேகொடையில் உள்ள லைசியம் சர்வதேச பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் பாடசாலை வளாகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
Read More

கடவுச்சீட்டுகளை இலகுவாக பெற்றுக்கொள்ள வாய்ப்பு

Posted by - January 29, 2023
50 பிரதேச செயலகங்கள் உள்ளிட்ட 55 நிறுவனங்களில் இணையவழியில் கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளத் தேவையான வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம்…
Read More