PUCSL வினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இணக்கம்

Posted by - January 30, 2023
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு நீர் முகாமைத்துவ செயலகத்தின் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அடுத்த இரண்டு நாட்களுக்கு நீர்மின்சார…
Read More

ஐக்கிய மக்கள் சக்தி சட்டமா அதிபரிடம் விடுத்துள்ள கோரிக்கை

Posted by - January 30, 2023
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறி ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் பலர் இன்று…
Read More

வழிகாட்டுதல்களுக்கு அமைய செயற்படுவதை தவிர வேறு வழியில்லை

Posted by - January 30, 2023
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபட சர்வதேச நாணய நிதியம் வழங்கிய வழிகாட்டுதல்களுக்கு அமைய செயற்படுவதை தவிர…
Read More

அரசியலமைப்பு சபை இன்று மீண்டும் கூடவுள்ளது

Posted by - January 30, 2023
அரசியலமைப்பு சபை இன்று மீண்டும் கூடவுள்ளது அரசியலமைப்பு பேரவை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று காலை பாராளுமன்ற…
Read More

அம்புலன்ஸ் வண்டியுடன் மோதி இடம்பெற்ற விபத்து!

Posted by - January 30, 2023
சுவசெரிய நோயாளர் காவு வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் முன்னாள் கிராம உத்தியோகத்தர் ஒருவரும் ஐந்து வயதுச் சிறுமி ஒருவரும்…
Read More

A/L பெறுபேறுகளின் அடிப்படையில் ஆட்சேர்ப்பா?

Posted by - January 30, 2023
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு உயர்தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் ஆட்களை நியமிக்கும் நடைமுறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக விமானப்…
Read More

வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே போராடும் சிறுநீரக நோயாளிகள்

Posted by - January 30, 2023
அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்துகள் இல்லாததால் சிறுநீரக நோயாளிகள் கடுமையான ஆபத்தை எதிர்கொள்கின்றனர் என ரஜரட்ட சிறுநீரக பாதுகாப்பு அறக்கட்டளை…
Read More

ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது தேர்தல் பிரசார கூட்டம்!

Posted by - January 30, 2023
திருடர்கள் தண்டிக்கப்படுவார்கள் என சிலர் சொல்கிறார்கள் எனவும், அவ்வாறு சொல்லும் தரப்பினர் அதனை எவ்வாறு நிறைவேற்றுவதென சொல்வதில்லை எனவும், இதனை…
Read More

மரண அச்சுறுத்தல் வெளிநாட்டிலிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளன

Posted by - January 30, 2023
தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மரண அச்சுறுத்தல்கள் மற்றும் குறுஞ்செய்திகள் அனைத்தும் வெளிநாட்டில் இருந்து விடுக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் குற்றப்புலனாய்வு…
Read More