ஆயுட்தண்டனை கைதி சதீஸ் விடுதலை!

Posted by - February 2, 2023
ஆயுட்சிறைத்தண்டனை கைதியான சதீஸ் உட்பட மூன்று அரசியல் கைதிகள் விடுதலையாகியுள்ளனர்.அவர்களில் இருவர் நேற்று மாலை விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் சதீஸ் மீதான…
Read More

ஒன்றிணைந்து செயல்படும்போது, ஜனநாயகம் வலுப்பெறும்!

Posted by - February 2, 2023
பரஸ்பரம் ஒரே மேடையில் அமர்ந்து பேச மறுத்துவரும் தமிழ் அரசியல் தலைவர்கள் அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர்…
Read More

பாராளுமன்ற குழுக்களின் தலைமைத்துவ பதவியை ஆளும் தரப்பினருக்கு வழங்கவே சபை ஒத்திவைப்பு

Posted by - February 2, 2023
பாராளுமன்றத்தை பலப்படுத்துவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தை நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் கொண்டு வரும் செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்.
Read More

வேட்பாளர்கள் செலுத்திய கட்டுப்பணத்திற்கு என்ன நடந்தது ?

Posted by - February 2, 2023
 தேர்தலுக்காக வேட்பாளர்களால் செலுத்தப்பட்ட கட்டுப்பணத்தை தேர்தல் ஆணைக்குழு வேறு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துகின்றதா என்பது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரி 3…
Read More

3 ஆம் திகதி விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்

Posted by - February 2, 2023
பாராளுமன்றத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக தீர்மானிப்பதற்காக பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுவின் விசேட கலந்துரையாடல் ஒன்று 03 ஆம் திகதி…
Read More

ஐ. நா. வின் கேள்விகளுக்கு இலங்கை பதில்

Posted by - February 2, 2023
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் உலகளாவிய மதிப்பீடு தொடர்பான குழுவினால் கடந்த 2017 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மீளாய்வைத் தொடர்ந்து, உயிர்த்த…
Read More

அரச சேவையாளர்களின் கொடுப்பனவை மட்டுப்படுத்தல்!

Posted by - February 2, 2023
அரச நிதி சேமிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தன்சானியா நாட்டின் பதில் ஜனாதிபதி சாமியா சுலுஹூ ஹசனை சிறந்த…
Read More

உள்ளூராட்சிமன்ற சபைத் தேர்தல் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தாது

Posted by - February 2, 2023
நாட்டின் நிதி நிலைமையை கருத்திற் கொண்டு தேர்தல் தொடர்பில் அரசாங்கம் ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும். உள்ளூராட்சிமன்ற சபைத் தேர்தல்…
Read More

உள்ளூராட்சிமன்ற சபைகளை கலைக்கும் அதிகாரம் எமக்கு இல்லை – தேர்தல் ஆணைக்குழு

Posted by - February 1, 2023
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருகிறோம். அத்துடன் உள்ளூராட்சிமன்ற சபைகளை கலைக்கும் அதிகாரம் உள்ளூராட்சிமன்ற அமைச்சருக்கே…
Read More