எதிர்க்கட்சியிடம் வெறும் வாய்வீச்சு மட்டுமே உள்ளது

Posted by - February 11, 2023
நாட்டின் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண எதிர்க்கட்சியிடம் வெறும் வாய்வீச்சு மட்டுமே உள்ளது. இதுதொடர்பில் அவர்களிடம் எந்த உறுதியான வேலைத்திட்டமும்…
Read More

தேர்தல் இடம்பெறும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை !

Posted by - February 11, 2023
திட்டமிட்ட தினத்தில் தேர்தலை நடத்துமாறு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பிரஜைகளின் வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்தியுள்ளது.
Read More

நாம் உயிருடனிருக்கும் வரை 13 ஐ எவராலும் நடைமுறைப்படுத்த முடியாது

Posted by - February 11, 2023
பௌத்த பிக்குகளை முற்றாக இல்லாதொழித்தாலன்றி , எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எவராலும் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது.
Read More

ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்ட விடயங்களை பகிரங்கப்படுத்த வேண்டும்!

Posted by - February 11, 2023
ஒற்றையாட்சி முறைமைக்குள் அதிகார பகிர்வு என ஜனாதிபதி குறிப்பிடுவது கேலிக் கூத்தாக உள்ளது. அதிகார பகிர்வு தொடர்பில் ஜனாதிபதி ரணில்…
Read More

உரிமம் இல்லாத துப்பாக்கிகளை ஒப்படைப்பதற்கு காலக்கேடு

Posted by - February 10, 2023
உரிமம் இல்லாமல் வைத்திருக்கும் துப்பாக்கிகளை 06.02.2023 முதல் 15.03.2023 வரையான காலப்பகுதிக்குள் அரசிடம் ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. 06.02.2023…
Read More

உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்பாளர் பெயர்ப் பட்டியல் வெளியீடு

Posted by - February 10, 2023
எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றத்திற்கும் போட்டியிடும் சுயேட்சைக் குழுக்கள்…
Read More

12 வயது சிறுமி வன்புணர்வு-14 வயது அயலவ சிறுவன் கைது

Posted by - February 10, 2023
மஹியங்கனை, அரவத்தை பிரதேசத்தில் 12 வயது சிறுமியை வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த குற்றச்சாட்டில் 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More

தபால் மூல வாக்களிப்பிற்கான 40,000 விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

Posted by - February 10, 2023
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால்மூலம் வாக்களிக்க ஆறு இலட்சத்து 76 ஆயிரத்து 873 பேர் தகுதி பெற்றுள்ளதாகவும், தபால் மூலம்…
Read More

3.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

Posted by - February 10, 2023
புத்தள பிரதேசத்தில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மதிப்பு ரிக்டர் அளவுகோலில் 3.0…
Read More