வேன் மோதியதில் தாயும் மகளும் பலி

Posted by - February 11, 2023
கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர். கட்டுகஸ்தோட்டை ஜம்புகஹபிட்டிய வீதியில் பயணித்த தந்தையும் மகளும் வேன்…
Read More

13-வது திருத்தம் மூலம் அனைத்து இன மக்களினது பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும்

Posted by - February 11, 2023
13வது அரசியலமைப்பு திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டால் வடக்கு, கிழக்கில் முஸ்லிம் மக்களின் காணிப் பிரச்சினை உட்பட அனைத்து இன மக்களின் உரிமைப்…
Read More

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தெரிவுக்கு விரைவில் புதிய நடைமுறை!

Posted by - February 11, 2023
பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தெரிவு முறையில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன என்பதனால் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பம் கோருவதை மறுஅறிவித்தல் வரை நிறுத்தி…
Read More

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

Posted by - February 11, 2023
இன்று (11) சனிக்கிழமை 02 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு  பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
Read More

இந்துக்குருவோ மௌலவியோ அரசியலமைப்பை தீயிட்டு எரித்திருந்தால் கைது செய்யப்பட்டிருப்பர்!

Posted by - February 11, 2023
பௌத்த பிக்குகளை போல் இந்து குரு அல்லது முஸ்லிம் மௌலவி அரசியலமைப்பை தீயிட்டு எரித்திருந்தால் அவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ்…
Read More

எதிர்க்கட்சியிடம் வெறும் வாய்வீச்சு மட்டுமே உள்ளது

Posted by - February 11, 2023
நாட்டின் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண எதிர்க்கட்சியிடம் வெறும் வாய்வீச்சு மட்டுமே உள்ளது. இதுதொடர்பில் அவர்களிடம் எந்த உறுதியான வேலைத்திட்டமும்…
Read More

தேர்தல் இடம்பெறும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை !

Posted by - February 11, 2023
திட்டமிட்ட தினத்தில் தேர்தலை நடத்துமாறு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பிரஜைகளின் வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்தியுள்ளது.
Read More

நாம் உயிருடனிருக்கும் வரை 13 ஐ எவராலும் நடைமுறைப்படுத்த முடியாது

Posted by - February 11, 2023
பௌத்த பிக்குகளை முற்றாக இல்லாதொழித்தாலன்றி , எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எவராலும் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது.
Read More

ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்ட விடயங்களை பகிரங்கப்படுத்த வேண்டும்!

Posted by - February 11, 2023
ஒற்றையாட்சி முறைமைக்குள் அதிகார பகிர்வு என ஜனாதிபதி குறிப்பிடுவது கேலிக் கூத்தாக உள்ளது. அதிகார பகிர்வு தொடர்பில் ஜனாதிபதி ரணில்…
Read More