தலைக்கவசத்தால் தாக்கி ஒருவர் கொலை

Posted by - February 15, 2023
இளைஞர்கள் குழு ஒன்று நபர ஒருவரை தலைக்கவசத்தால் தாக்கி கொலை செய்துள்ளனர். நேற்று (14) இரவு வெலிபென்ன பிரதேசத்தில் வீதியொன்றில்…
Read More

நிறுத்தப்பட்டிருந்த காரின் அருகில் இருந்தவர்கள் மீது மோதி விபத்து

Posted by - February 15, 2023
கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் ஹொரவ்பொத்தானைநோக்கி பயணித்த  வேன், நிறுத்தப்பட்டிருந்த காரின் அருகில் இருந்தவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
Read More

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜேர்மன் பாராளுமன்ற உறுப்பினர் பீட்டர் ராம்சோர் சந்தித்தார்!

Posted by - February 15, 2023
ஜேர்மன் பாராளுமன்ற உறுப்பினர்    பீட்டர் ராம்சோர்  (Peter Ramsauer) நேற்று (14) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில்…
Read More

அரசியலமைப்பினை மீறி அரச அச்சகம் செயல்படுவது தண்டனைக்குரிய குற்றம்

Posted by - February 15, 2023
அரசியலமைப்பிற்கு அமைவாக உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவது நிறைவேற்றுத்துறையின் பொறுப்பாகும்.
Read More

இதை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம்

Posted by - February 15, 2023
நாட்டு மக்களை ஏமாற்றி சுயேச்சைக் குழுக்கள் எனக் கூறிக்கொண்டு எத்தனை பேர் தேர்தலில் போட்டியிட்டாலும் அதில் ஒன்றேனும் சஜித் பிரேமதாஸவின்…
Read More

கடன் மறுசீரமைப்பு மார்ச் மாதத்திற்குள் ஆரம்பிக்கப்படும்

Posted by - February 15, 2023
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மார்ச் மாதத்திற்குள் ஆரம்பிக்கப்படும் என்ற அறிவிப்பை சர்வதேச நாணய நிதியம் வெளியிடும் என எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி…
Read More

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை

Posted by - February 15, 2023
இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் மேற்கொள்ளப்படும் மேலதிக நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர்,…
Read More

அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

Posted by - February 15, 2023
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி பெற்றுக் கொடுக்கும் வேலைதிட்டத்தின்போது தேவையுடைய எவரையும் தவறவிட வேண்டாமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…
Read More

போதை மாத்திரைகளை விற்பனை செய்ய முயற்சித்த வைத்தியர் பதுளையில் கைது!

Posted by - February 15, 2023
பதுளை பொது வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் 145 போதை மாத்திரைகளை காரில் கொண்டு சென்றபோது இன்று (15)  இரவு பொலிஸ்…
Read More

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் திருகோணமலையைச் சேர்ந்த இருவர் பலி!

Posted by - February 15, 2023
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 35.9 கிலோமீற்றர் கல்லுக்கு அருகில் லொறியும்  காரும்  மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெற்கு அதிவேக…
Read More