மின்கட்டண உயர்வு: நீதிமன்றை நாடுவேன்

Posted by - February 16, 2023
மின்கட்டணத்தை புதன்கிழமை (15) முதல் அமுலாகுவகையில் 65 சதவீத்தால் அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மூவர் அரசியல் அழுத்தங்களால்…
Read More

நிர்மாணக் கைத்தொழிலுக்கு புத்துயிரளிக்கும் குழு கூடியது

Posted by - February 16, 2023
நிர்மாணக் கைத்தொழிலுக்கு புத்துயிரளிக்கும் குழு ,தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க…
Read More

இராணுவ வாகனத்தால் நேர்ந்த கோர விபத்து!

Posted by - February 16, 2023
அலவத்துகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ-9 வீதியில் வெலிகந்த சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பல்லேகலையில் இருந்து யாழ்ப்பாணம்…
Read More

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு இடையே மோதல்!

Posted by - February 16, 2023
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களிடையே நேற்று (15) இரவு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. முகாமைத்துவ பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்வி…
Read More

தேர்தல் விவகாரம் : திறைசேரியின் செயலாளர், நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் முக்கிய கலந்துரையாடல்

Posted by - February 16, 2023
உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நிதி விடுவிப்பு தொடர்பில் திறைச்சேரியின் செயலாளர், நிதியமைச்சின் அதிகாரிகளுடன் வியாழக்கிழமை (16)…
Read More

பொதுஜன பெரமுனவின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் அநுராதபுரத்தில்

Posted by - February 16, 2023
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காக கொண்டு முதலாவது தேர்தல் பிரசார கூட்டத்தை எதிர்வரும் 24ஆம் திகதி அநுராதபுரம் நகரில் நடத்த…
Read More

ரணிலிடம் 12 ஆண்டுகள் ஆட்சியை வழங்கினால் இலங்கை உலகின் பலமிக்க நாடுகளில் ஒன்றாக உயர்வடையும் !

Posted by - February 16, 2023
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் எதிர்வரும் 12 ஆண்டுகள் நாட்டை ஆளும் அதிகாரத்தை மக்கள் வழங்கினால் இலங்கை ஆசியாவிலும் , உலகிலும்…
Read More

பொருளாதார நெருக்கடிக்கு ஒப்பீட்டளவில் தீர்வுகண்டவுடன் தேர்தல்

Posted by - February 15, 2023
நிதி நெருக்கடிக்கு மத்தியில் நாணயம் அச்சிட்டு தேர்தலை நடத்தினால் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை உரிய காலப்பகுதியில் நிதியுதவியை பெற்றுக்கொள்ள…
Read More

எதிர்காலத்திற்கான பொருளாதார வேலைத்திட்டத்தை சர்வதேச நாணய நிதியத்திடமும் சமர்ப்பித்துள்ளோம்

Posted by - February 15, 2023
நாட்டின் எதிர்காலத்திற்காக தயாரிக்கப்பட்டுள்ள பொருளாதார வேலைத்திட்டத்தினை சர்வதேச நாணய நிதியத்திடமும் சமர்ப்பித்துள்ளோம்.
Read More

தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டாமென ஜனாதிபதி அரச அதிகாரிகளுக்கு அழுத்தம்

Posted by - February 15, 2023
 உள்ளுராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பிற்கான வாக்குச்சீட்டு அச்சிடல் பணிகளை இடைநிறுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டதை தொடர்ந்தே அரச அச்சகத் திணைக்களம்…
Read More