இளைஞர், யுவதிகளுக்கு வீட்டுத்திட்டம் – அரசாங்கம் அறிவிப்பு

Posted by - August 20, 2025
நிறுவனங்களின் பாதுபாப்பிலிருந்து சமூகமயப்படுத்தப்படுகின்ற இளைஞர் யுவதிகளுக்கான வீட்டு வசதிகளை வழங்குவதற்கான நிதியுதவி வழங்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்…
Read More

இலங்கையர்களுக்கு வேலைவாய்பை வழங்க தாய்லாந்தில் அனுமதி

Posted by - August 19, 2025
தாய்லாந்தில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 10,000 இலங்கை தொழிலாளர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க அந்த நாட்டு அமைச்சரவை…
Read More

தேர்தலை பிற்போடும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை

Posted by - August 19, 2025
எந்தவொரு தேர்தலையும் பிற்போடுவதற்கான எதிர்பார்ப்பு அரசாங்கத்திடம் இல்லை என பொது நிர்வாகம் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பேராசிரியர்…
Read More

பேலியகொடை துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் வௌியானது

Posted by - August 19, 2025
பேலியகொடை மீன் சந்தையின் ஊழியர் ஒருவர் இன்றைய (19) துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார். இந்த துப்பாக்கி பிரயோகத்தின் போது, துப்பாக்கி…
Read More

கிராமிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த ஜனாதிபதி அவதானம்

Posted by - August 19, 2025
2025 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த மீளாய்வு மற்றும் 2026…
Read More

கைதியை கொலை செய்ய சிறைக்குள் சயனைடு?

Posted by - August 19, 2025
அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் நடத்தப்பட்ட சோதனையின் போது, சிறை அதிகாரிகள் ஒரு சயனைடு (cyanide) குப்பியைக் கண்டுபிடித்துள்ளனர். போதைப்பொருள் கடத்தல்காரரான “குடு…
Read More

பணச்சூதாட்ட ஒழுங்குபடுத்தல் அதிகார சபை சட்டமூலம் நிறைவேற்றம்

Posted by - August 19, 2025
பணச்சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் இன்று (19) இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்ற நிலையில்…
Read More

அரசாங்கம் எந்தவொரு நாணயத்தையும் அச்சிடவில்லை!

Posted by - August 19, 2025
தற்போதைய காலகட்டத்தில் அரசாங்கம் எந்தவொரு நாணய அச்சிடலிலும் ஈடுபடவில்லை என்று பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.…
Read More

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளருக்கு விளக்கமறியல்

Posted by - August 19, 2025
பிடியாணை பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரான துசித ஹல்லோலுவ விளக்கமறியலில்…
Read More