மின்சாரம், எரிபொருள் மற்றும் சுகாதார சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்

Posted by - February 18, 2023
முத்துறைகளின் சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார். 1979 ஆம் ஆண்டின்…
Read More

சீனா இல்லாமல் இலங்கைக்கு உதவுவது குறித்து சர்வதேச நாணய நிதியம் பரிசீலனை !

Posted by - February 18, 2023
சீனாவின் கடன் மறுசீரமைப்பு குறித்த உத்தரவாதம் இல்லாமல் இலங்கைக்கு கடனுதவியை வழங்குவது குறித்து சர்வதேச நாணய நிதியம் பரிசீலித்து வருகின்றது.…
Read More

உள்ளூராட்சித் தேர்தல் குறித்து 23 க்குள் இறுதி தீர்மானம் !

Posted by - February 18, 2023
உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான மேலதிக தீர்மானங்கள் எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு பின்னர் மேற்கொள்ளப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு…
Read More

திறைசேரி செயலாளர் மற்றும் அரச அச்சக அதிகாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை – மரிக்கார் எச்சரிக்கை

Posted by - February 18, 2023
தேர்தலுக்கு இடையூறு விளைவிக்க முயற்சித்தமைக்காக திறைசேரி செயலாளர் மற்றும் அரச அச்சக அதிகாரி ஆகியோர் , சட்ட நடவடிக்கையை எதிர்கொள்வார்கள்…
Read More

இலங்கை அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவு ஆனால் 13ஐ பற்றிய நிலைப்பாட்டில் குழப்பம் ! அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் – எதிர்க்கட்சி அறிவிப்பு

Posted by - February 18, 2023
உள்ளூராட்சித் தேர்தலை தாமதப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு எதிராக எதிர்வரும் திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது.…
Read More

வன்முறை அரசியல் கலாச்சாரம் வேண்டாம்

Posted by - February 18, 2023
மலையக மக்களுக்கான அபிவிருத்தி மற்றும் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவே, நெருக்கடியான காலகட்டத்தில் அமைச்சு பதவியை பொறுப்பேற்றேன். தற்போது கூட மலையக…
Read More

ஒன்றரை கிலோ ஹெரோயினுடன் ஒருவர் கைது

Posted by - February 18, 2023
கந்தானை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போது  ஒன்றரை கிலோ கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 31 வயதுடைய ஆண்…
Read More

தேர்தலை பிற்போடுவதற்கான முயற்சிகள் – ஆசிய அமைப்பு கண்டனம்

Posted by - February 18, 2023
இலங்கையில் தேர்தல்களை பிற்போடுவதற்கான முயற்சிகள் குறித்து ஆசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பான அன்பிரெல் கவலை வெளியிட்டுள்ளது.
Read More

22 மில்லியன் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கே விளையாட்டுத்துறை சட்ட விதிகள்

Posted by - February 18, 2023
விளையாட்டுத்துறையில் அர்ப்பணிப்புடன் செயற்படும் இலங்கையின் அனைத்து பிரஜைகளின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் வகையில் புதிய விளையாட்டுத்துறை சட்ட விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக…
Read More