தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையில் தரவுகள் அழிப்பு

Posted by - August 21, 2025
தேதேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின் கணினிகளில் இருந்த தரவுகள் அழிக்கப்பட்டதால் பாரியளவான மோசடிகள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் அன்று காணப்பட்டது.…
Read More

கைக்குண்டுகளுடன் தலைமறைவாகிய மூவரை தேடி விசாரணை

Posted by - August 20, 2025
கைக்குண்டுகளை வைத்திருந்ததாகவும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் சந்தேகிக்கப்படும் மூன்று சந்தேக நபர்களைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.…
Read More

அதிக விலைக்கு குடிநீர் போத்தலை விற்ற வர்த்தக நிலையத்திற்கு அபராதம்

Posted by - August 20, 2025
கொழும்பு துறைமுக நகரத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்று அதிக விலைக்கு குடிநீர் போத்தலை விற்பனை செய்ததற்காக 500,000 ரூபாய்…
Read More

பல முறை எச்சரிக்கப்பட்டும் வழிக்கு வராத மீன் வர்த்தக நிலையம்

Posted by - August 20, 2025
பண்டாரவளை – பதுளை பிரதான வீதியில் உள்ள திக்கராவ பகுதியில் அமைந்துள்ள பிரதான மீன் வர்த்தக நிலையத்தின் கழிவுகள் வீதியிலும்…
Read More

நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இல்லை!

Posted by - August 20, 2025
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவிடம் ஊடகவியலாளர்கள் இன்று (20) பல கேள்விகளை கேட்டனர். இதற்கு பதில் அளித்த முன்னாள் ஜனாதிபதி,…
Read More

உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனத்தால் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை

Posted by - August 20, 2025
உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் (WADA) ஏற்பாடு செய்யும் எந்தவொரு நிகழ்விற்கும் அனுசரணை வழங்குவதற்கோ அல்லது எந்தவொரு அதிகாரப்பூர்வ பதவியையும்…
Read More

இஷன் சங்க மாபிடிகம புதிய பஸ்நாயக்க நிலமேயாக தெரிவு!

Posted by - August 20, 2025
சப்ரகமுவ மஹா சமன் தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமேயாக இஷன் சங்க மாபிடிகம தெரிவு செய்யப்பட்டுள்ளார். இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில் இன்று…
Read More

தொடரும் தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு!

Posted by - August 20, 2025
தபால் தொழிற்சங்க ஊழியர்கள் முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்பு மூன்றாவது நாளாக இன்றும் (20) தொடரும் என தபால் மற்றும் தொலைத்தொடர்பு…
Read More

திடீர் போராட்டத்தை ஆரம்பித்த நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர்கள்

Posted by - August 20, 2025
நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர் ஒன்றியத்தினால் நாளை மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவிருந்த தொழிற்சங்க நடவடிக்கை இன்று (20) காலை 8…
Read More