அனுர உண்மையான டீல்காரர்

Posted by - February 27, 2023
வசந்த முதலிகே விளக்கமறியலில் வைக்கப்பட்ட போதும் பாராளுமன்றத்திற்கு தீவைக்கச் சொன்ன லால் காந்தவிடமும் ஹதுன்நெத்தியிடமும் பொலிஸில் வாக்குமூலம் கூட பெறப்படவில்லை.…
Read More

ஐக்கிய மக்கள் சக்தியின் மனு தொடர்பான உத்தரவு

Posted by - February 27, 2023
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நிதி வழங்காததன் மூலம், நிதியமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பிரதிவாதிகள் மக்களின் அடிப்படை…
Read More

QR முறை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

Posted by - February 27, 2023
தேசிய எரிபொருள் உரிமம் தொடர்பான QR முறைமை தொடர்பில் அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். QR…
Read More

ருகுணு பல்கலைகழகத்தின் தொழிநுட்ப பீடத்திற்கு பூட்டு

Posted by - February 27, 2023
ருகுணு பல்கலைகழகத்தின் தொழிநுட்ப பீடத்தை இன்று ஒரு வார காலத்திற்கு பூட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைகழக உக வேந்தர் தெரிவித்துள்ளார். பல்கலைகழகத்தின்…
Read More

கலேவெலவில் படகு கவிழ்ந்து விபத்து ; ஒருவர் மாயம்

Posted by - February 27, 2023
கலேவெல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தெவஹுவ நீர்த்தேக்கத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் நீரில் மூழ்கி ஒருவர் காணாமல் போயுள்ளார். இந்தச்…
Read More

பிரேஸில் பொலிஸாரின் உதவு கோரும் சிஐடி!

Posted by - February 27, 2023
ஓபெக்ஸ் ஹோல்டிங்ஸ் அதிபரும் கோடீஸ்வர வர்த்தகருமான ஒனேஷ் சுபசிங்கவின் மனைவி மற்றும் உதவியாளரைக் கைது செய்ய சர்வதேச பொலிஸாரின் ஊடாக…
Read More

எதிர்வரும் சில மாதங்களில் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும்

Posted by - February 27, 2023
இலங்கையை பாதித்துள்ள பாரிய காயத்தை சுகப்படுத்துவதற்காக ஜனாதிபதி கடுமையான தீர்மானங்களை எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டாலும், எதிர்வரும் 6, 7 மாதங்களில்…
Read More

கொட்டகலை ரொசிட்டா பண்ணையில் ஏற்பட்ட தீயின் காரணமாக பல ஏக்கர் புற்தரை எரிந்து நாசம்

Posted by - February 27, 2023
தேசிய பண்ணை அபிவிருத்தி சபையின் கொட்டகலை ரொசிட்டா பண்ணையில் ஏற்பட்ட தீயின் காரணமாக பல ஏக்கர் புற்தரை எரிந்துள்ளது. அட்டன்…
Read More

இலங்கையின் 450 எரிபொருள் நிலையங்கள் தொடர்பில் வெளியான தகவல்

Posted by - February 27, 2023
உலகின் முன்னணி எண்ணெய் நிறுவனங்களில் மூன்று நிறுவனங்களுக்கு,நாட்டிலுள்ள 450 எரிபொருள் நிரப்பு நிலையங்களை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சின்…
Read More

கொழும்பில் முன்னெடுக்கப்படவுள்ள பாரிய எதிர்ப்பு நடவடிக்கை

Posted by - February 27, 2023
இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் இன்றைய தினம் (27.02.2023) சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.
Read More