ஆர்ப்பாட்டத்தில் காயமடைந்த நபர் உயிரிழப்பு

Posted by - February 27, 2023
தேசிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட அமைதியற்ற நிலைமையால் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிமல்…
Read More

கம்பளையில் 11 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபருக்கு விளக்கமறியல்

Posted by - February 27, 2023
11 வயது சிறுமியினை அச்சுறுத்தி பல்வேறு சந்தர்ப்பங்களில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் 44 வயது நபரை எதிர்வரும் 8…
Read More

மின்வெட்டை மீண்டும் அமுல்படுத்த வேண்டிய நிலை ஏற்படுமாம்!

Posted by - February 27, 2023
மின்சாரக் கட்டணங்கள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் மீண்டும் மின்வெட்டை அமுல்படுத்த வேண்டிய நிலை ஏற்படும்  என இலங்கை மின்சார சபையின்,…
Read More

வசந்த முதலிகே உள்ளிட்ட 62 பேருக்கு பிணை

Posted by - February 27, 2023
கல்வி அமைச்சில் பலவந்தமாக பிரவேசித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட வசந்த முதலிகே உள்ளிட்ட 62 பேருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.…
Read More

மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டாலும் விரைவில் மின்வெட்டு நடைமுறை!

Posted by - February 27, 2023
மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டாலும் விரைவில் மின்வெட்டு நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாக மின் பொறியிலாளர் சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரட்ன…
Read More

மார்ச் 19ஆம் திகதியுடன் அனைத்து உள்ளூராட்சி சபைகளும் கலைப்பு

Posted by - February 27, 2023
எதிர்வரும் மார்ச் 19ஆம் திகதி நள்ளிரவுடன் நாட்டின் அனைத்து உள்ளூராட்சி சபைகளும் கலையவுள்ளன. இதன் பின்னர் உள்ளூராட்சி அமைச்சர் அனைத்து…
Read More

நானும் எனது குடும்ப உறுப்பினர்களும் குற்றவாளிகள் அல்ல

Posted by - February 27, 2023
தானும் தனது குடும்ப உறுப்பினர்களும் முறைகேடாகச் சம்பாதித்த குற்றச்சாட்டை நிரூபித்தால் குறித்த சொத்துக்கள் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர்…
Read More

சுயாதீன ஆணைக்குழு தொடர்பான புதிய அறிவிப்பு

Posted by - February 27, 2023
சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான புதிய உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான விண்ணப்பங்கள் கோரும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாகவும், அவற்றின் பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.…
Read More

மூன்று கொலை சம்பவங்கள் பதிவு

Posted by - February 27, 2023
நாட்டின் பல பகுதிகளில் மூன்று கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ரத்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓவகந்த பகுதியில் இரண்டு…
Read More