பிக்குகள் இருவர் உட்பட மூவர் கைது

Posted by - February 28, 2023
கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரின் பாதுகாப்பில் இருந்த பல கொலைகளுடன் தொடர்புடைய சந்தேக நபருக்கு உதவியமை தொடர்பில் பிக்குகள் இருவர்…
Read More

பொலிஸ்மா அதிபரிடம் அறிக்கை கோரும் மனித உரிமைகள் ஆணைக்குழு

Posted by - February 28, 2023
தேசிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸாரினால் நீர்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை மற்றும் இதன் போது 28…
Read More

ஐ.தே.க.வுடன் இணைந்து செயற்பட தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட 56 கட்சிகள் கலந்துரையாடல்

Posted by - February 28, 2023
ஐக்கிய தேசிய கட்சியை விட்டுச்சென்றவர்கள் எவரும் நிலைத்திருந்ததில்லை. வரலாற்றில் இருந்தே இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியில் தற்போது ஏற்பட்டிருக்கும்…
Read More

ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி

Posted by - February 28, 2023
பயணிகளுக்கும் பண்டங்களுக்குமான பொது போக்குவரத்தை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கும் விசேட வர்த்தமானியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கையெழுத்திட்டார்.
Read More

பணத்தை தொடர்ந்து அச்சடித்தால் நாடு முற்றிலுமாக வீழ்ச்சியடையும்

Posted by - February 27, 2023
பணத்தை தொடர்ந்து அச்சடித்தால் நாடு முற்றிலுமாக வீழ்ச்சியடையும் என்று  அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
Read More

சந்தேகநபர் வெளிநாட்டுக்கு தப்பித்துச் செல்வதற்காக உதவிய கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரி

Posted by - February 27, 2023
ஹங்வெல்ல பள்ளி வீதியில் முஸ்லிம் ஹோட்டல் உரிமையாளர் உட்பட 19 பேரை கொலை செய்தார் என்று குற்றம் சுமத்தப்பட்ட சந்தேகநபர்…
Read More

மனோ, ஜீவனை சந்தித்தார் மாயா

Posted by - February 27, 2023
பிரித்தானிய வெளிவிவகார  அமைச்சின் தெற்காசிய துணை பணிப்பாளர் மாயா சிவஞானம், பிரித்தானிய தூதர் சாரா ஹல்டன் மற்றும்  தமிழ் முற்போக்கு…
Read More

சம்பளமில்லாது விடுமுறையிலுள்ள அரச சேவையாளர்களுக்காக நீதிமன்றத்தை நாடுவோம்

Posted by - February 27, 2023
ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் வரை எந்த தேர்தலையும் நடத்த இடமளிக்க போவதில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டில் ஜனாதிபதி உள்ளார்.
Read More

இளம் சட்டத்தரணிகளிடம் ஜனாதிபதி வேண்டுகோள்

Posted by - February 27, 2023
கடல்சார் பொருளாதார சட்டத்தில் நிபுணத்துவத்தை பெறுமாறும் துறைமுக நகரத்தில் புதிய சட்ட அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு குழுவொன்றை அமைக்குமாறும் இளம் சட்டத்தரணிகளிடம் …
Read More

ஜனநாயகத்திற்கான மக்கள் போராட்டம் தோற்றம் பெறும்

Posted by - February 27, 2023
மார்ச் 19 ஆம் திகதி 339 உள்ளூராட்சிமன்றங்களும் கலைக்கப்படும்.மாகாண சபை தேர்தலுக்கு நேர்ந்த கதியே உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கும் நேரிடும்.
Read More