கடந்த பெப்ரவரியில் பணவீக்கம் 50.6 சதவீதமாக வீழ்ச்சி

Posted by - March 1, 2023
கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மதிப்பீட்டின் பிரகாரம் கடந்த ஜனவரி மாதம் 51.7 சதவீதமாகப் பதிவாகியிருந்த பணவீக்கம் கடந்த பெப்ரவரி மாதம்…
Read More

கறுப்பு ஆடை அணிந்து கடமைக்கு சமுகமளித்த நீர்கொழும்பு வலய பாடசாலை ஆசிரியர்கள்

Posted by - March 1, 2023
அரசாங்கத்தின் வரிக் கொள்கை மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில்  இன்றைய தினம் (01)…
Read More

அதிக மாத்திரைகளை உட்கொண்ட பேராதனை பல்கலையின் பொறியியல் பீட இறுதியாண்டு மாணவி உயிரிழப்பு!

Posted by - March 1, 2023
பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் இறுதியாண்டில் கல்வி கற்கும் மாணவி ஒருவர்  மாத்திரைகளை  அதிகளவில் உட்கொண்டதன் காரணமாக உயிரிழந்துள்ளதாக பல்கலைக்கழக…
Read More

கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று

Posted by - March 1, 2023
கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று (01) பிற்பகல் 1.30 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளது. கட்சித் தலைவர்கள்…
Read More

மலையகத்தில் கறுப்புப் பட்டி அணிந்து போராட்டத்திற்கு ஆதரவு

Posted by - March 1, 2023
நாட்டில் வரிக்கொள்கை, மின்சார கட்டணம் அதிகரிப்பு, வங்கி வட்டி அதிகரிப்பு அத்தியவசிய பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாக கொண்டு…
Read More

எதிர்ப்பு மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகள் ஆரம்பம்…

Posted by - March 1, 2023
பல்வேறு துறைகளைச் சார்ந்த தொழிற்சங்கங்கள் இன்று (01) எதிர்ப்பு மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. நியாயமற்ற வரிவிதிப்பு மற்றும் அரசின்…
Read More

அரசாங்கத்திற்கு எதிராக மனுத் தாக்கல் செய்யுங்கள் !

Posted by - March 1, 2023
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்கு அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்படும் இடையூறுகளுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யுமாறு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்…
Read More

ஜனாதிபதி வெளியிட்ட கருத்துத் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் கடும் அதிருப்தி

Posted by - March 1, 2023
உள்ளூராட்சிமன்றத்தேர்தல்களை நடாத்துவது குறித்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் ஆஜரானமை…
Read More

மின்கலங்கள் மூலம் பேரூந்துகளை இயக்குவதற்கான முன்னோடிக் கருத்திட்டம்

Posted by - March 1, 2023
மின் கலத்தில் இயங்கும் பேரூந்துகளை பயன்படுத்துவதற்காக அரச – தனியார் பங்குடைமை கருத்திட்டத்தை முதற்கட்டமாக மேல் மாகாணத்தில் நடைமுறைப்படுத்த அமைச்சரவை…
Read More

கண் சத்திரசிகிச்சைகளுக்கான நவீன வசதிகளை மேம்படுத்த அவுஸ்திரேலியாவிடமிருந்து நிதியுதவி

Posted by - March 1, 2023
பதுளை, இரத்தினபுரி , மட்டக்களப்பு, களுபோவில, தங்காலை வைத்தியசாலைகளில் கண் சத்திரசிகிச்சைகளுக்கான நவீன வசதிகளை மேம்படுத்த அவுஸ்திரேலியாவிடமிருந்து 99.42 மில்லியன்…
Read More