ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றால் ரணில் விக்கிரமசிங்கவே வெற்றி பெறுவாராம்!

Posted by - March 11, 2023
நாடு எதிர்கொண்ட மிக மோசமான பொருளாதார நெருக்கடியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்துள்ளார்.
Read More

பெருந்தோட்ட மக்களுக்கு எதிராக திணிக்கப்பட்டு வரும் பாரபட்சம் இல்லாதொழிக்கப்படவேண்டும்

Posted by - March 11, 2023
உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடத்தப்படவேண்டும். அந்த நிலைப்பாட்டிலேயே ஐக்கிய மக்கள் முன்னணி இருக்கிறது. என்றாலும் இந்த தேர்தலை விட மாகாணசபை தேர்தலை…
Read More

நாடுகடந்த வணிக நிறுவன வலையமைப்பைக் கட்டியெழுப்ப இலங்கை ஆதரவளிக்கும்

Posted by - March 11, 2023
உள்ளகப் பிராந்திய முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில், நாடுகடந்த வணிக நிறுவனங்களின் வலையமைப்பைக் கட்டியெழுப்புவதற்கான இலங்கையின் முழுமையான ஆதரவையும் வெளிப்படுத்துவதாக வெளிநாட்டலுவல்கள்…
Read More

ரயிலில் கைவிடப்பட்ட நிலையில் பிறந்து 10 நாட்களேயான சிசு மீட்பு

Posted by - March 11, 2023
பிறந்து 10 நாட்களேயான சிசு ஒன்று கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் ஒன்றில் இருந்து…
Read More

முடிந்தால் நீதிபதிகளை அழைத்துப் பாருங்கள் மிகுதியை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்

Posted by - March 11, 2023
உயர்நீதிமன்றத்தின் இடையுத்தரவால் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது என ஆளும் தரப்பின் உறுப்பினர் முன்வைத்துள்ள சிறப்புரிமை மீறல் பிரேரணை முற்றிலும்…
Read More

நீதிபதிகளை பாராளுமன்ற சிறப்புரிமை குழுவுக்கு அழைத்தால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும்

Posted by - March 11, 2023
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்கான நிதி விடுவிப்பு தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தடையுத்தரவை ஆளும் தரப்பினர் பாராளுமன்ற சிறப்புரிமை ஊடாக…
Read More

தற்போதைய நிலையில் தேர்தலை நடத்துவது ஜனநாயகமல்ல

Posted by - March 11, 2023
பொருளாதாரம் ஸ்திரமடைந்ததன் பின்னரே எத்தேர்தலையும் நடத்துவோம்,தற்போதைய நிலையில் தேர்தலை நடத்துவது ஜனநாயகம் அல்ல,அரசியலமைப்பு,சட்டம் ஆகியவற்றை காட்டிலும் நாட்டு மக்களின் உயிர்வாழும்…
Read More

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த முயற்சித்தால் நாட்டில் இரத்தக்களரி ஏற்படும்

Posted by - March 11, 2023
மக்கள் ஆணையின்றி அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த முயற்சித்தால் நாட்டில் இரத்தக் களரி ஏற்படும் நிலைமையே உருவாகும். அதனால் தேர்தலை…
Read More

துறைசார் உயர் அதிகாரிகள் தேர்தல் ஆணைக்குழுவிடம் உறுதி

Posted by - March 11, 2023
உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதில் காணப்படும் தடைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.
Read More

வேட்புமனு தாக்கல் செய்துள்ள அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பளம் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் பரிந்துரை

Posted by - March 11, 2023
உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ள அரச உத்தியோகத்தர்களுக்கு மார்ச் 9ஆம் திகதி முதல் ஏப்ரல் 25ஆம் திகதிவரையான…
Read More