எல்லை நிர்ணய செயன்முறை மீண்டும் திருத்தப்பட வேண்டும் – வஜிர

Posted by - March 19, 2023
எல்லை நிர்ணய செயன்முறை மீண்டும் திருத்தப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேகுணவர்தன…
Read More

3 ஆவது யூனிட் செயலிழப்பு : மின்சாரத்தை தடையின்றி வழங்க நடவடிக்கை !

Posted by - March 19, 2023
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் 3 ஆவது யூனிட் செயலிழந்துள்ளது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர…
Read More

கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் காயம்!

Posted by - March 19, 2023
கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சனிக்கிழமை  மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ்…
Read More

இலங்கையில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் பதிவு!

Posted by - March 19, 2023
நேற்று மாலை கிரிந்த பகுதியில் சிறியளவிலான நிலநடுக்கம் ஒன்று பதிவாகி உள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.…
Read More

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் கோளாறு !

Posted by - March 19, 2023
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மூன்றாம் மின் உற்பத்தி இயந்திர கட்டமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளதாக எரிசக்தி…
Read More

கோட்டாபய ராஜபக்சவை பெண்கள் சக்தியே வெளியேற்றியது- ஹிருணிக்கா

Posted by - March 19, 2023
” ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்சவை பெண்கள் சக்தியே வெளியேற்றியது. இதில் ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பு முக்கிய…
Read More

அமைச்சர் ஜீவன் தொண்டமான் விடுத்துள்ள ஊடக அறிக்கை

Posted by - March 19, 2023
ஊழல் ஒழிப்பு.., ஊழல் ஒழிப்பு… என உறங்கும் வேளையிலும் கோஷங்கள் எழுப்பிக் கொண்டிருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி…
Read More

எதிர்வரும் 20ஆம் திகதி வரை ஶ்ரீ ரங்காவுக்கு விளக்கமறியல்

Posted by - March 19, 2023
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஶ்ரீரங்காவை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Read More

2 மில்லியன் கன மீற்றர் கடல் மணல் அள்ளப்படும் : பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ரூ.200 மில்லியன் இழப்பீடு

Posted by - March 19, 2023
இவ்வருடம் 2 மில்லியன் கன மீற்றர் கடல் மணலை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
Read More