தமிழர் பகுதியில் வலுக்கட்டாயமாக அமரும் புத்தர்: நாடாளுமன்றில் காட்டம்

Posted by - March 21, 2023
வடக்கிலும் கிழக்கிலும் வாழும் மக்கள் மிக நீண்டகால யுத்தத்தை சந்தித்தவர்கள், அவர்களின் நிலங்கள் இன்றும் பறிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More

சர்வதேச நாணய நிதிய நிதியுதவி ஒத்துழைப்புக்கு நாடுஎன்ற ரீதியில் வெட்கப்பட வேண்டும் – விஜித ஹேரத்

Posted by - March 21, 2023
நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளி சர்வதேசத்திடம் கையேந்தும் நிலையை ஏற்படுத்தியவர்கள் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றுள்ளதை கொண்டாடுகிறார்கள்,…
Read More

வீடு எரிப்பு விசாரணையில் தாமதம் ; மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் அமைச்சர் பிரசன்ன கவலை

Posted by - March 21, 2023
வீடு எரிப்பு சம்பவம் தொடர்பான விசாரணையில் தாமதம் ஏற்படுவது குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் அமைச்சர் பிரசன்ன கவலை தெரிவித்துள்ளார்.
Read More

அரச சேவையாளர்கள் குறித்து இராஜாங்க அமைச்சர் சானக வகும்பரவின் ஆலோசனை

Posted by - March 21, 2023
சத்திய கடதாசி ஊடாக சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்களை நிபந்தனைகளின் அடிப்படையில் சேவையில் இணைத்துக் கொள்வது தொடர்பில் சட்டமாதிபரிடம்…
Read More

நிபந்தனைகளை நிறைவேற்றாது ஏமாற்றியுள்ளோம்

Posted by - March 21, 2023
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்றுக் கொள்ளப்படவுள்ள நீடிக்கப்பட்ட கடன் திட்டத்திற்கான நிபந்தனைகளை மறைக்க வேண்டிய அவசியம் கிடையாது.
Read More

மருதானையில் பட்டாசு கொளுத்திய ஐ.தே.க. ஆதரவாளர்கள்

Posted by - March 21, 2023
இலங்கைக்கான நீடிக்கப்பட்ட நிதியுதவிச்செயற்திட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர்சபை அனுமதியளித்ததைத்தொடர்ந்து ஐக்கிய தேசியக்கட்சியின் ஆதரவாளர்கள் இன்று (21) செவ்வாய்கிழமை மருதானையில்…
Read More

சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவி – டில்வின் சில்வா தெரிவித்திருப்பது என்ன?

Posted by - March 21, 2023
சர்வதேச நாணயநிதியத்தின் இலங்கைக்கான நிதி உதவி திட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ள ஜேவிபி ஊழல் அரசாங்கங்களை பிணையெடுப்பது மாத்திரமே சர்வதேச நாணயநிதியத்தின்…
Read More

சரணடைந்த ருஹுணு பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாரால் கைது!

Posted by - March 21, 2023
ருஹுணு பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஈடுபட்டார்கள் எனக் கூறப்படும் மாணவர்கள் இருவர் இன்று  (21)காலை கம்புறுப்பிட்டி பொலிஸில்…
Read More