தோட்டத்தொழிலாளர்களிற்கு பதிவு செய்யப்பட்ட நிரந்தர முகவரிக்கான உரிமை மறுக்கப்படுகின்றது!

Posted by - April 1, 2023
இலங்கையில் மலையக சமூகத்தைச் சேர்ந்த மக்களிற்கு பதிவு செய்யப்பட்ட நிரந்தர முகவரி இல்லாதமையை சுட்டிக்காட்டி மலையக தோட்டத்தொழிலாளியொருவர் உயர்நீதிமன்றில் அடிப்படை…
Read More

கோட்டாபய ராஜபக்ஷவை விரட்டியடித்த மக்களுக்கு தொழிற்சங்கத்தினர் மாபெரும் சக்தியல்ல

Posted by - April 1, 2023
பொது மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் போராட்டங்களில் ஈடுபடுவதை தொழிற்சங்கத்தினர் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
Read More

எதிர்க்கட்சியிலிருந்து எவரும் அரசாங்கத்துடன் இணையப் போவதில்லை

Posted by - April 1, 2023
அரசாங்கத்துடன் இணைவதற்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு 200 மில்லியன் ரூபா பேரம் பேசப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
Read More

10 000 ரூபாவுக்கும் குறைந்த விலையில் உரத்தை வழங்குவதற்கான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்!

Posted by - April 1, 2023
அரசாங்கத்தினால் 18,500 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்ட யூரியா உரத்தை விவசாயிகளுக்கு 10,000 ரூபாவிற்கும் குறைந்த விலைவில் வழங்குவது தொடர்பான அமைச்சரவை…
Read More

சாராஜஸ்மின் குறித்த மரபணுபரிசோதனை அறிக்கையை ஏற்கமுடியாது- அருட்தந்தை சிறில்காமினி

Posted by - April 1, 2023
சாராஜஸ்மினின் மரபணுபரிசோதனைகுறித்த அறிக்கையை  ஏற்க முடியாது என அருட்தந்தை சிறில்காமினி தெரிவித்துள்ளார்.
Read More

மனித உரிமை மீறல்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு

Posted by - April 1, 2023
அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் தற்போதுள்ள வடிவத்திலேயே நிறைவேற்றப்பட்டால், அது மனித உரிமை மீறல்கள் மேலும் அதிகரிப்பதற்கும், அச்சட்டம்…
Read More

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்

Posted by - April 1, 2023
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினை அவசரமான நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் ஏன் முயற்சிக்கிறது? பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிராக செயற்பட்டிருக்க வேண்டிய சந்தர்ப்பங்களில்…
Read More

குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி

Posted by - March 31, 2023
லிந்துளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட லிந்துளை பேரம் தோட்டபகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிர்ழந்துள்ளதோடு, மற்றுமொரு நபர் லிந்துளை…
Read More

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் கட்டம் கட்டமாகவேனும் நடத்தப்பட வேண்டும்

Posted by - March 31, 2023
தேர்தல் இல்லை என்பது ஜனநாயகம் இல்லை என்பதையே குறிக்கும். எனவே நிதி நெருக்கடி தொடர்ந்தும் காணப்படுமானால் அதனை முகாமைத்துவம் செய்து…
Read More