அரசியல் கட்சிகளின் தலைவிதியை விட, சமூக உரிமையே அவசியம்

Posted by - August 24, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். விசாரணை…
Read More

சிறைவாசம் அனுபவிக்காமல் அரசியல் வாழ்க்கை பூரணமடையாது

Posted by - August 24, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை கவலைக்குரிய விடயமாகும் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ரணில்…
Read More

அரசியல் பழிவாங்கல் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கிறோம்

Posted by - August 24, 2025
அரசியல் பழிவாங்கல் செயற்பாட்டை கூட்டு எதிர்க்கட்சியாக வன்மையாக கண்டிப்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார் ரணில்…
Read More

தபால் ஊழியர்களுக்கும் அமைச்சருக்கும் இடையில் இன்று விசேட கலந்துரையாடல்

Posted by - August 24, 2025
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களுக்கும், விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிற்கும் இடையே இன்று (24) விசேட கலந்துரையாடல் ஒன்று…
Read More

ஞாயிற்றுக்கிழமை வேலை செய்வதால் இவர்கள் பாதிக்கப்படலாம்: சுவிஸ் ஆய்வு

Posted by - August 24, 2025
 ஞாயிற்றுக்கிழமை வேலை செய்வது, புலம்பெயர்ந்தோர், பெண்கள் மற்றும் நிலைத்தன்மை இல்லாத வேலை செய்வோரை பாதிக்கும் என சுவிஸ் ஆய்வு ஒன்று…
Read More

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் உடல்நிலை குறித்து வெளியான தகவல்

Posted by - August 24, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை சீராக இருப்பதாக கொழும்பு தேசிய மருத்துவமனை உறுதிப்படுத்தியுள்ளது.
Read More

பொரலஸ்கமுவவில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி

Posted by - August 24, 2025
பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும், மற்றொருவர்…
Read More

சமன் ஏக்கநாயக்க தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுப்பு

Posted by - August 24, 2025
கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெளிநாட்டுப் பயணத்திற்கான நிதியை அங்கீகரித்தமை குறித்து முன்னாள் ஜனாதிபதி…
Read More

அரசியலை திசை திருப்பவே ரணில் கைது செய்யப்பட்டுள்ளார் – திலித் ஜயவீர

Posted by - August 24, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பது இலங்கையின் அரசியலை வேறு திசையில் கொண்டு செல்வதற்கான முன்னெடுப்பாகும்…
Read More

14 கோடி பெறுமதியான ஹெரோயின், ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது!

Posted by - August 24, 2025
ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருளை தன்வசம் வைத்திருந்த சந்தேகநபரை அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.…
Read More