ஜனநாயகத்தை பாதுகாக்க நாட்டு மக்கள் ஒன்றுதிரள வேண்டும்

Posted by - April 3, 2023
அரசாங்கத்தின் சர்வாதிகார செயற்பாடுகளினால் நாட்டு மக்களின் ஜனநாயக உரிமை கேலிக்கூத்தாக கப்பட்டுள்ளது.ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுதிரள…
Read More

அரச உத்தியோகத்தர்களின் கடன் கழிப்பனவை பிற்போடுங்கள்

Posted by - April 3, 2023
அரச உத்தியோகத்தர்கள் பெற்ற கடனுக்கான ஏப்ரல் மாத கழிப்பனவை பிற்போட நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் ஜனாதிபதியிடம்…
Read More

திறந்த பல்கலைக்கழகத்தில் கற்கை நெறிகளுக்கான கட்டணம் அதிகரிப்பு

Posted by - April 3, 2023
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் கற்கை நெறிகளுக்கான கட்டணம் 55 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள இலங்கை…
Read More

தீர்வை வழங்கினால் பரீட்ச‍ை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கையை உடனடியாக ஆரம்பிப்போம்!

Posted by - April 3, 2023
கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கை தாமதமாவதன் பொறுப்பை அரசாங்கம்  ஏற்றுக்கொள்ள வேண்டும்.
Read More

பாடசாலைக்குள் வைத்து மாணவி மீது சரமாரி வாள்வெட்டு!

Posted by - April 2, 2023
கல்ஓயா பகுதியில் இயங்கிவரும் பௌத்த மத அறநெறி பாடசாலை ஒன்றில் வாள்வெட்டுச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. கல்ஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விகாரை…
Read More

காங்கேசன்துறை – காரைக்கால் இடையேயான படகுச் சேவை எதிர்வரும் ஏப்ரலில்

Posted by - April 2, 2023
காங்கேசன்துறை முதல் காரைக்கால் துறைமுகம் வரையான படகுச் சேவை எதிர்வரும் ஏப்ரல் 29 ஆம் திகதி திட்டமிட்டபடி ஆரம்பமாகவுள்ளது. இதற்கான…
Read More

தடை செய்யப்பட்ட விவசாய இரசாயனங்களுடன் இருவர் திவுலபிட்டியில் கைது!

Posted by - April 2, 2023
திவுலப்பிட்டி பொலிஸாரால்  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, தடை செய்யப்பட்ட விவசாய இரசாயனங்களுடன் 2 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
Read More

கணினி குற்றங்களுக்கு திட்டமிடல் : 38 சீனப் பிரஜைகள் அளுத்கமவில் கைது!

Posted by - April 2, 2023
கணினி குற்றங்களை மேற்கொள்ள  திட்டமிட்டுள்ளனர் என்ற சந்தேகத்தின் பேரில் சீனப் பிரஜைகள் 38 பேர் நேற்று சனிக்கிழமை (1 )…
Read More

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பயணித்த ஆட்டோ விபத்தில் சிக்கியதில் ஒருவர் பலி, நால்வர் காயம்!

Posted by - April 2, 2023
புத்தளத்தில் உள்ள அன்னதான நிகழ்வொன்றில் கலந்துகொண்டுவிட்டு சீதுவை நோக்கி திரும்பிக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று மாரவிலவில் லொறியுடன் மோதியதில் 34 வயதுடைய…
Read More

கதிர்காமத்தில் துப்பாக்கிச் சூடு

Posted by - April 2, 2023
கதிர்காமம், வெடி கந்த பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கதிர்காமம், வெடி கந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில்…
Read More