இரத்தினபுரியில் “தேயிலை சாயம்” புகைப்படக்கண்காட்சி

Posted by - April 5, 2023
இரத்தினபுரி கலைக்கூடத்தின் ஏற்பாட்டில் இரத்தினபுரி லெல்லோபிட்டிய சில்வரே உல்லாச உணவகத்தில் “தேயிலை சாயம்” என்ற தலைப்பில் புகைப்படக்கண்காட்சி 05 ஆம்…
Read More

10 வருடங்களாக 450 அரச நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குகிறது!

Posted by - April 5, 2023
அரச நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்யும் நடவடிக்கைகளில் எத்தகைய அரசியல் தலையீடுகளும் கிடையாது. தேசிய நிறுவனம் ஒன்றின் மூலமே அது முன்னெடுக்கப்பட்டு…
Read More

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு விசேட புகையிரத சேவைகள்

Posted by - April 5, 2023
தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நேற்று செவ்வாய்கிழமை முதல் எதிர்வரும் 17ஆம் திகதி வரை விசேட புகையிரத சேவைகள்…
Read More

தம்பதியர் ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை

Posted by - April 5, 2023
பதுளை  தெமோதரை, பல்லகெடுவ, மாவெலகம பிரதேசத்தில்  வயோதிப தம்பதியர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பலகெடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

பாராளுமன்ற பொலிஸாருக்கு கிடைத்த தகவலில் மீட்கப்பட்ட சடலம்!

Posted by - April 5, 2023
தலங்கம கிம்புலஎலே பிரதேசத்தின் தியவன்னா ஓயாவில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Read More

ஜனாதிபதி தேர்தல் அடுத்தவருட பிற்பகுதியிலேயே சாத்தியம்!

Posted by - April 5, 2023
ஜனாதிபதி தேர்தல் அடுத்தவருட பிற்பகுதியிலேயே சாத்தியம் என தான் கருதுவதாக  இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய…
Read More

உத்தேச புதிய பயங்கவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை அனைவரும் எதிர்க்க வேண்டும்

Posted by - April 5, 2023
பாராளுமன்றில் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத தடுப்பு சட்ட மூலத்திற்கு எதிராக வாக்களித்து அந்த சட்ட மூலத்தை தோற்கடிக்கச் செய்ய வேண்டியது பொறுப்புவாய்ந்த…
Read More

தொல்பொருள் திணைக்களம் கடும் இனவாத கொள்கையுடன் செயற்படுகிறது

Posted by - April 5, 2023
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்  தொல்பொருள் திணைக்களம் சிங்கள  மயமாக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது, இது தொல்பொருள் திணைக்களமல்ல, கடும் இனவாத…
Read More

சஜித்தை பழிவாங்குவதாக நினைத்து வடக்கு கிழக்கு மக்களை பழிவாங்கும் அரசாங்கம்!

Posted by - April 5, 2023
சஜித் பிரேமதாஸவினை பழிவாங்குவதாக நினைத்துக் கொண்டு உண்மையிலேயே வடக்கு கிழக்கிலே வாழும் மக்களையே இந்த அரசாங்கம் பழிவாங்குகின்றது என பாராளுமன்ற…
Read More

இந்தியாவில் இருந்து மற்றுமொரு தொகுதி முட்டைகள் நாட்டிற்கு

Posted by - April 5, 2023
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மற்றுமொரு தொகுதி முட்டைகள் நேற்று (04) இரவு நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அரச வர்த்தக இதர…
Read More