பொதுமக்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்துவதற்கு உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் பயன்படும்

Posted by - April 6, 2023
பொதுமக்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்துவதற்கு உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பயன்படுத்தப்படலாம் என பேராசிரியர் ஜயதேவ உயாங்கொட தெரிவித்துள்ளார்.
Read More

தொழிற்சங்கங்களின் நியாயமற்ற கோரிக்கைகளுக்கு அடிபணியப் போவதில்லை

Posted by - April 6, 2023
பொருளாதார மேம்பாட்டுக்கும்,மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் தடையான போராட்டங்களுக்கு இடமளிக்க முடியாது. தொழிற்சங்கங்களின் நியாயமற்ற கோரிக்கைகளுக்கு அடிபணிய போவதில்லை என பாதுகாப்பு…
Read More

தனுஷ்க குணதிலகவிற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி!

Posted by - April 6, 2023
அவுஸ்திரேலிய பெண் ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவின் பிணை நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளன.…
Read More

தொழிற்சங்க உறுப்பினர்கள் தமது சொத்து பிரகடனத்தை தொழில் அமைச்சின் செயலாளருக்கு சமர்ப்பிக்க வேண்டும்!

Posted by - April 6, 2023
 சொத்து பிரகடன சட்டத்திற்கமைய அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற நிறுவனங்களில் தொழிற்சங்க உறுப்பினர்கள் வருடாந்தம் தமது சொத்து பிரகடனத்தை…
Read More

பிரதமர் தலைமையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான கண்காணிப்பு குழு நியமனம்

Posted by - April 6, 2023
உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளைக் கண்காணிப்பதற்கு பொறுத்தமான வேலைத்திட்டங்களை தயாரிப்பதற்காக பிரதமர் தினேஷ் குணவர்ன தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
Read More

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்குள் சூழ்ச்சி!

Posted by - April 6, 2023
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியை பலவீனப்படுத்த கட்சிக்குள்ளே சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. கட்சியை மறுசீரமைக்க ஆரம்பகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.
Read More

சுகாதார அமைச்சு பதவி வழங்கினால் ஏற்றுக்கொள்ளத் தயார்!

Posted by - April 6, 2023
எதிர்வரும் காலங்களில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டு சுகாதார அமைச்சு பதவி கிடைத்தால் அதனை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன் என ஐக்கிய…
Read More

சிவில் சமூகத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் ஊழல் இல்லாத நாட்டை உருவாக்க முடியாது

Posted by - April 6, 2023
உண்மையை கண்டறிய நியமிக்கப்பட இருக்கும் ஆணைக்குழு மூலம் 1983 ஜூலை மாதத்தில் இருந்து இந்த நாட்டில் இடம்பெற்ற சம்பவங்களை தேடிப்பார்ப்பதற்கு…
Read More

இந்திய – இலங்கை கடற்படையினருக்கிடையிலான கடல்சார் இருதரப்பு பயிற்சிகள்

Posted by - April 5, 2023
 இந்திய – இலங்கை கடற்படையினருக்கிடையிலான பத்தாவது வருடாந்த கடல்சார் இருதரப்பு பயிற்சிகள் கடந்த 3ஆம் திகதி ஆரம்பமாகி 8ஆம் திகதி…
Read More