கைவிடப்பட்டது தொழிற்சங்க நடவடிக்கை

Posted by - April 7, 2023
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை பணியாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த பணிப்புறக்கணிப்பு தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. தேசிய நீர் வழங்கல்…
Read More

500இற்கும் மேற்பட்ட பொருட்களுக்கு விசேட விலைக்கழிவு

Posted by - April 7, 2023
மேலும் மூன்று அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.கடந்த வாரம் 12 பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்பட்டிருந்த…
Read More

3 மாதங்களில் இலங்கைக்கு 1,413 மில்லியன் டொலர்கள்!

Posted by - April 7, 2023
இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் கடந்த மாதம் 568.3 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More

அலரி மாளிகை முன்றலில் சொகுசு கார் விபத்து!

Posted by - April 7, 2023
கொள்ளுப்பிட்டி அலரி மாளிகை முன்றலில் சொகுசு கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. கார் சாரதியின் கடடுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி…
Read More

மிரிஹானையில் மதுபான விடுதியொன்று சுற்றிவளைப்பு

Posted by - April 7, 2023
மிரிஹான பிரதேசத்தில் உணவகம் என்ற போர்வையில் இயங்கி வந்த மதுபான விடுதியொன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். பாணந்துறை வலான ஊழல் ஒழிப்பு…
Read More

26 எரிபொருள் நிரப்பு நிலையங்களின் சேவை இடைநிறுத்தம்

Posted by - April 7, 2023
26 எரிபொருள் நிரப்பு நிலையங்களின் சேவைகளை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லங்கா IOC நிறுவனம் தெரிவித்துள்ளது. QR ஒதுக்கீடுகளை தொடர்ந்து கடைப்பிடிக்கத்…
Read More

பொலிஸ் மா அதிபரின் சேவை நீடிப்பு தொடர்பான வர்த்தமானி

Posted by - April 7, 2023
பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்னவின் சேவை நீடிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார். இந்த சேவை நீடிப்பு…
Read More

இலங்கைக்கு புதிய இடம்

Posted by - April 7, 2023
ஐக்கிய நாடுகள் சபையின் பெண்களின் நிலை குறித்த ஆணைக்குழுவிற்கு இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது. நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் பொருளாதார…
Read More

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளம் ஆசிரியை கொலை

Posted by - April 7, 2023
பாலர் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த இளம் ஆசிரியை ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பேராதனை, கொப்பேகடுவ,…
Read More

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை பயன்படுத்தி அரசாங்கம் சிறுபான்மையினரை இலக்குவைக்கலாம்

Posted by - April 7, 2023
இலங்கை அரசாங்கத்தின் உத்தேச  பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் அடிப்படை உரிமைகளை திட்டமிட்ட முறையில் மீறுவதற்கான  வலுவை அதிகாரிகளிற்கு வழங்கும் என…
Read More