அதிக ஒலி எழுப்பும் கேட்டல் கருவிகளால் கேள்திறன் குறைபாடு அபாயம்!

Posted by - April 8, 2023
அதிக ஒலி எழுப்பும் கேட்டல் கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலம், இளைஞர்கள் மத்தியில் கேட்கும்திறன் குறைவடையும் அபாயம் உள்ளதாக தொண்டை, காது…
Read More

8 முச்சக்கரவண்டிகள் மீது மோதிய பூம் ட்ரக்! கோர விபத்து!

Posted by - April 8, 2023
பஸ்யால – மீரிகம வீதியின் கலேலிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 4 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீதியில்…
Read More

கொலை செய்யப்பட்ட இளைஞன் குறித்து வௌியான அதிர்ச்சித் தகவல்!

Posted by - April 8, 2023
எல்பிட்டிய, எத்கந்துர பிரதேசத்தில் விவசாய நிலம் ஒன்றில் கொல்லப்பட்டு பாதியளவில் புதைக்கப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் ஒன்று எல்பிட்டிய…
Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு யார் காரணம் என்பதை அறிய விரும்புகின்றேன்- சகோதரர்களை இழந்த பிரிட்டிஷ் பிரஜை

Posted by - April 8, 2023
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தனது இரு சகோதரர்களை இழந்த பிரிட்டிஷ் பிரஜையொருவர் தான் இந்த சம்பவத்துக்கு யார் உண்மையில் காரணம்…
Read More

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை எதிர்த்தால் தற்போதைய பயங்கரவாத தடைச்சட்டமே தொடர்ந்து நீடிக்கும் நிலையேற்படும்

Posted by - April 8, 2023
பயங்கரவாதத்தடைச்சட்டத்துக்குப் பதிலாகவே பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தைக் கொண்டுவருகின்றோம். அவ்வாறிருக்கையில் இப்புதிய சட்டம் வேண்டாம் என்றுகூறி எதிர்ப்பு வெளியிட்டால், ஏற்கனவே நடைமுறையில் உள்ள…
Read More

முன்னாள் பிரதமர் மஹிந்த – சீன தூதுவருக்கிடையில் சிந்திப்பு

Posted by - April 8, 2023
சீனா மற்றும் இலங்கைக்கிடையிலான பாரம்பரிய நட்பை வலுப்படுத்தல் மற்றும் பல்வேறு துறைசார் பரிமாற்றங்கள் குறித்து முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ…
Read More

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் குழப்பம் ; ஜனாதிபதிக்கு முறைப்பாடு

Posted by - April 8, 2023
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதியரசர் ரோஹிணி மாரசிங்கவுடன் இணைந்து பணியாற்ற முடியாது எனக் குறிப்பிட்டு,…
Read More

சூட்சுமமான முறையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது

Posted by - April 8, 2023
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் மிகவும் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட வந்த நபர் ஒருவர் கொழும்பு தெற்கு ஊழல்…
Read More

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நெருக்கடி : பிரதமரை சந்திக்கிறது தேர்தல்கள் ஆணைக்குழு

Posted by - April 8, 2023
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்ந்தும் நெருக்கடியாகவே காணப்படுகின்ற நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் திங்கட்கிழமை (10)  பிரதமர் தினேஷ்…
Read More

5 துப்பாக்கிகளுடன் நால்வர் கைது!

Posted by - April 8, 2023
உகன, அம்பன்பொல, கிளிநொச்சி மற்றும் மல்லாவி பொலிஸ் பிரிவுகளில் 5  துப்பாக்கிகளை வைத்திருந்ததாக கூறப்படும் நால்வர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
Read More