டொலரை ரூபாவாக மாற்றும் செயற்பாட்டை இடைநிறுத்த தீர்மானம்!

Posted by - April 9, 2023
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் மற்றும் ஏற்றுமதி வருமானம் பெறுபவர்களிடமிருந்து குறிப்பிட்ட தொகை டொலர்களை, இலங்கை ரூபாவாக மாற்ற வேண்டும் என…
Read More

உண்டியல் முறை மூலம் பணம் வசூலித்தவர்கள் கைது!

Posted by - April 9, 2023
சட்டவிரோத உண்டியல் பணப்பரிமாற்ற முறை மூலம் 82 இலட்சம் ரூபாவை வசூலித்ததாகக் கூறப்படும் இருவர் கொழும்பு – டேம் வீதியில்…
Read More

தங்கம் வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!

Posted by - April 9, 2023
உலக சந்தையில் கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், தங்கம் விலை குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை…
Read More

ஜனாதிபதி வேட்பாளர் தெரிவில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தவறிழைத்துவிட்டது – பவித்ரா வன்னியாராச்சி

Posted by - April 9, 2023
கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது, வேட்பாளர் தெரிவில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தவறிழைத்துவிட்டதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சுகாதார…
Read More

நாட்டில் இரண்டு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

Posted by - April 9, 2023
நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக இரண்டு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.…
Read More

பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்குப் பதிலாக ஊழல் ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டு வருவோம்

Posted by - April 9, 2023
பயங்கரவாத தடுப்புச் சட்டமூலத்தை அன்றி ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தையே அரசாங்கம் துரிதமாக கொண்டு வர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்…
Read More

இந்நாட்டில் ரேடார் அமைப்பை நிறுவன சீனா யோசனை!

Posted by - April 9, 2023
இலங்கையில் ரேடார் அமைப்பு ஒன்றை நிறுவுவதற்கான யோசனை ஒன்றை சீனா சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான ரேடார் அமைப்பை இலங்கையின்…
Read More

இலங்கையில் மாமியாரை கொலை செய்த மருமகன்!

Posted by - April 9, 2023
பொல்பித்திகம, அலுத்வேகெதர பிரதேசத்தில் பெண் ஒருவர் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். நேற்று (08) பிற்பகல் கணவன் மற்றும் மருமகனுக்கு இடையே இடம்பெற்ற…
Read More

திருமலை – கொழும்பு ரயிலால் மோதுண்டு 2 யானைகள் பலி; ரயில் தடம் புரண்டது!

Posted by - April 9, 2023
திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி நேற்று (8) பயணித்த இரவு தபால் ரயிலால் ஹபரணை பகுதியில் இரண்டு காட்டு யானைகள் மோதப்பட்டு, அவை…
Read More