பிஸ்கட் உற்பத்திக்கு புதிய வகை அரிசி அறிமுகம்

Posted by - April 16, 2023
பிஸ்கட் உற்பத்திக்கு பயன்படுத்தக்கூடிய பி.ஜி. 381 என்ற புதிய அரிசி வகையை பத்தலகொட நெல் ஆராய்ச்சி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
Read More

பண்டாரகமவில் ஆட்டோ – மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் ஐவர் காயம்!

Posted by - April 16, 2023
பண்டாரகம, வல்மில்ல பகுதியில் முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் ஐவர் காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…
Read More

பொலிஸ் கான்ஸ்டபிளை மோட்டார் சைக்கிளால் மோதிவிட்டு தப்பிச் செல்ல முயன்றவர் கைது!

Posted by - April 16, 2023
உனவடுன, எரமுதுகஹா சந்தியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிளை மோதிவிட்டு தப்பிச் செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிளை செலுத்திச்…
Read More

காணாமல்போன இரண்டரை வயது சிறுவன் சடலமாக மீட்பு

Posted by - April 16, 2023
காலி, நெலுவ பிரதேசத்தில் காணாமல் போனதாக  தேடப்பட்டு வந்த இரண்டரை வயது சிறுவனின் சடலம் நீரோடையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
Read More

முட்டை விலை குறித்து இன்று தீர்மானம்

Posted by - April 16, 2023
முட்டை விலை குறித்து இன்று தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. நிறைவேற்று சபை மற்றும் சிறிய மற்றும் பெரிய அளவிலான முட்டை உற்பத்தியாளர்களின்…
Read More

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு நிதியுதவி

Posted by - April 16, 2023
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள, அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கு வழங்கும் நிதியுதவியை சர்வதேச நாணய நிதியம் தற்காலிகமாக அதிகரித்துள்ளது. அதனடிப்படையில் இலங்கை மற்றும்…
Read More

ராஜித சேனாரத்னவிடம் ஐக்கிய மக்கள் சக்தி விடுத்துள்ள வேண்டுகோள்!

Posted by - April 16, 2023
தற்போதைய அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் ஆதரவளிப்பதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தொடர்பில் உடனடியாக அறிக்கை வெளியிடுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவிடம்…
Read More

தனியார் பஸ் போக்குவரத்துச் சேவை நாளைய தினம் வழமைக்கு திரும்பும் -கெமுனு விஜேவர்தன

Posted by - April 16, 2023
இலாப நோக்கத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு தாம் பொதுப்போக்குவரத்து சேவையை முன்னெடுக்கவில்லை என்றும் இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின்…
Read More

மனைவியை மண்வெட்டியால் தாக்க முயன்றவரை போத்தலால் குத்தி கொலை செய்த மகன்!

Posted by - April 16, 2023
தனது தந்தையை போத்தலினால் குத்திக் கொலை செய்த சந்தேகத்தின் பேரில் அவரது மகன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கஹடரெப்ப பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read More