பேருந்து விபத்தில் ஒருவர் பலி: 10 பேர் படுகாயம்

Posted by - April 19, 2023
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்புப் பகுதியில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தும்  டிப்பர்…
Read More

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தை வாபஸ் பெறுங்கள்

Posted by - April 19, 2023
உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் அடுத்த வாரமளவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், அச்சட்டமூலத்தை அரசாங்கம் வாபஸ் பெறவேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
Read More

பயங்கரவாத செயற்பாடுகளுக்கு ஆதரவாக செயற்படும் ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை

Posted by - April 19, 2023
உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் தொடர்பில் சமூகத்தின் மத்தியில் வீண் அச்சம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்ட மூலத்தின்…
Read More

இளைஞர்களை அடிப்படைவாத அரசியலில் இரையாக்க முயற்சிப்பதாக புலனாய்வு தகவல்

Posted by - April 19, 2023
கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கை தாமதமாக்கி இளைஞர்கள் அசெனகரியங்களுக்கு ஆளாக்கி, அவ்வாறு அசெளகரியங்களுக்கு ஆளான…
Read More

அரசாங்கத்தை வீழ்த்தும் வகையிலான போராட்டத்தை முன்னெடுப்போம்

Posted by - April 19, 2023
அரசாங்கத்தை வீழ்த்தும் வகையிலான போராட்டத்தை மே முதலாம் திகதியில் இருந்து முன்னெடுப்போம்.தொழில் உரிமைக்கான போராட்டம் அரசியல் கட்டமைப்பில் பாரிய மாற்றத்தை…
Read More

உத்தேச நலன்புரி நன்மைகள் திட்டத்தை ஜூலை முதல் நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி

Posted by - April 19, 2023
நலன்புரி நன்மைகளைச் செலுத்துவதற்கான உத்தேசத் திட்டத்தை தயாரித்து நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
Read More

அரசாங்கத்தின் பின்னணி நோக்கம் குறித்து தென்னிலங்கை அரசியல் கட்சிகள் சந்தேகம்

Posted by - April 19, 2023
யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னர் உடனடியாகவே உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபித்திருக்கவேண்டும்.
Read More

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அவசர அறிவித்தல்

Posted by - April 18, 2023
வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்கள் மற்றும் குருநாகல் மற்றும் மொனராகலை மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.…
Read More

4 அரச நிறுவனங்களுக்கு கோப் குழு அழைப்பு

Posted by - April 18, 2023
அடுத்த வாரத்தில் கோப் குழுவிற்கு முன்னிலை ஆகுமாறு நான்கு அரச நிறுவனங்களுக்கு கோப் குழுவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், காணி…
Read More

மேலும் பல பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை!

Posted by - April 18, 2023
மேலும் பல பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் எதிர்காலத்தில் தளர்த்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சுங்கத்தின்…
Read More