எஸ்பி திசநாயக்க புதிய கல்வியமைச்சர்?

Posted by - April 29, 2023
அமைச்சரவை மாற்றத்தின் போது எஸ்பிதிசநாயக்க உயர் கல்வியமைச்சராக நியமிக்கப்படுவார் என  அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எஸ்பிதிசநாயக்க முன்னரும் கல்விஅமைச்சராக பதவி…
Read More

அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்தமை 29 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக அபராதம்

Posted by - April 29, 2023
அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்த 29 வர்த்தக நிலையங்களுக்கு 41 இலட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
Read More

13ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் – இந்தியா

Posted by - April 29, 2023
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும், இலங்கைக்கான இந்திய…
Read More

புலம்பெயர் அமைப்புகளுக்கு மீண்டும் அழைப்பு விடுத்தது இலங்கை அரசாங்கம்!

Posted by - April 29, 2023
புலம்பெயர் அமைப்புகள் இலங்கையில் முதலீடு செய்து நாட்டின்  பொருளாதாரத்தை முன்னேற்றுமாறு அனைவரும் ஒன்றிணைந்து கோரிக்கை விடுப்பதாக ஐனாதிபதி செயலக பணிக்குழாமின்…
Read More

மரண வைத்திய அதிகாரி மீது தாக்குதல்

Posted by - April 29, 2023
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மரண வைத்திய அதிகாரி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று முற்பகல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More

உள்ளூராட்சி தேர்தல் இரத்துச் செய்யப்படவில்லை – பிரதமர்

Posted by - April 29, 2023
உள்ளூராட்சி தேர்தல் வாக்கெடுப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதே தவிர இரத்துச் செய்யப்படவில்லை என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய…
Read More

முன்னாள் ஜனாதிபதிக்கு மாதாந்தம் இவ்வளவு தொகையை செலவிடுகிறதா அரசு?

Posted by - April 29, 2023
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்காக இலங்கை அரசாங்கம் மாதாந்தம் 13 இலட்சத்து 29 ஆயிரத்து 387 ரூபாயை செலவிடுகிறது என…
Read More

மனைவியால் கைதான ரத்மலானே குடு அஞ்சு!

Posted by - April 29, 2023
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ரத்மலானே குடு அஞ்சு என்று அழைக்கப்படும் சிங்ஹாரகே சமிந்து சில்வா பிரான்சில் வைத்து கைது…
Read More

ஹட்டனில் மாணிக்ககற்கள் தோண்டிய ஆறு பேர் கைது

Posted by - April 29, 2023
ஹட்டன் ஊடாக மகாவலி ஆற்றுக்கு நீரேந்தும் ஹட்டன் ஓயாவை அண்மித்த காட்டுப்பகுதியில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மாணிக்கக்கற்களை தோண்டி சுற்றாடலை மாசுப்படுத்திய…
Read More

மின் தடை குறித்து மின்சார சபை விடுத்துள்ள அறிவிப்பு!

Posted by - April 29, 2023
அத்துருகிரிய துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட பழுதினால் அத்துருகிரிய மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மின் விநியோகத்தை…
Read More