மேல் கொத்மலை நீர்தேகத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு

Posted by - April 30, 2023
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்தேகத்திலிருந்து இன்று (30) மதியம் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார்…
Read More

கொழும்பு, மருதானையில் சிக்கிய காலாவதியான உணவு சுவையூட்டிகள்!

Posted by - April 30, 2023
கொழும்பு, மருதானை தொழில்நுட்பக் கல்லூரி (டெக்னிக்கல்) சந்தியில் உள்ள உணவுக் களஞ்சியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, உணவின் சுவையூட்டுவதற்கு பயன்படுத்தப்படும் செயற்கை…
Read More

840,000 அமெரிக்க டொலர்கள் மோசடி

Posted by - April 30, 2023
அமெரிக்காவின் ஸ்ட்ராட்ஃபோர்ட் நகரில் மருத்துவ நிலையம் ஒன்றை நடத்தி வந்த இலங்கை மருத்துவர் ஒருவர், சுகாதார சேவைகளை வழங்குவதாக தெரிவித்து …
Read More

கொழும்பில் நீண்டகாலமாக மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட இருவர் வெள்ளவத்தை பொலிசாரால் கைது!

Posted by - April 30, 2023
நீண்டகாலமாக கொழும்பில்,மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகன  பக்க கண்ணாடிகள், திருட்டில் ஈடுபட்ட சந்தேகநபர்கள்இருவர் வெள்ளவத்தை பொலிசாரால் கைது! கொழும்பு நகரில்…
Read More

நாடளாவிய ரீதியில் நாளை விசேட பாதுகாப்பு: 3,500 பொலிஸார் கடமையில்!

Posted by - April 30, 2023
நாட்டில் நாளை நடைபெறவுள்ள மே தினக் கூட்டங்களின் நிமித்தம் காவல்துறையினர் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளனர். கொழும்பு, நுகேகொடை, ஹட்டன்…
Read More

உலக முடிவுக்கு வருவோருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

Posted by - April 30, 2023
நுவரெலியா மற்றும் ஏனைய பிரதேசங்களில் இருந்து நானு ஓயா பட்டிபொல வீதி வழியாக ஹோர்டன் உலக முடிவு பகுதிக்கு வாகனத்தில்…
Read More

பெண் ஒருவர் படுகொலை!

Posted by - April 30, 2023
மிஹிந்தலை பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த பெண்ணொருவர் கொல்லப்பட்டுள்ளார். கொலையாளி பெண்ணை வன்புணர்வு செய்து கொலை செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். மிஹிந்தலை…
Read More

இலங்கை தாமரை கோபுரத்தில் இடம்பெற்ற ஸ்கை டைவிங்!

Posted by - April 30, 2023
உலகப் புகழ்பெற்ற சாகச விளையாட்டான ஸ்கை டைவிங் (Sky diving) இலங்கையில் அண்மையில் இடம்பெற்றிருந்தது.. தெற்காசியாவின் மிக உயரமான கோபுரமான…
Read More

தென் மாகாணத்தில் எலிக்காய்ச்சல் அதிகரிப்பு

Posted by - April 30, 2023
தென் மாகாணத்தில் எலிக்காய்ச்சல் கடுமையான தொற்றுநோயாக பரவி வருவதாக காலி மாவட்ட சமூக வைத்திய நிபுணர் அமில சந்திரசிறி தெரிவித்துள்ளார்.…
Read More

பொலன்னறுவை மக்களிடம் மன்னிப்பு கோரிய அமைச்சர்!

Posted by - April 30, 2023
கம்பஹா நிட்டம்புவவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலை போராளிகள் என அழைக்கப்படுபவர்களால் படுகொலை செய்யப்பட்டமைக்காக கம்பஹா பிரஜை என்ற…
Read More