பம்பலப்பிட்டி கடற்கரை வீதியில் பல்கலை மாணவர் செலுத்திய ஜீப் இரண்டு கார்களில் மோதி விபத்து!

Posted by - May 7, 2023
கொழும்பு, பம்பலப்பிட்டி கடற்கரை பிரதேச வீதியில் 18 வயதான தனியார் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் செலுத்திய சொகுசு ஜீப்பொன்று இரண்டு…
Read More

ஹங்வெல்ல ஆற்றில் நீராடிய இரு பெண்களில் ஒருவர் உயிரிழப்பு; மற்றையவர் வைத்தியசாலையில்!

Posted by - May 7, 2023
ஹங்வெல்ல ஆற்றில் நீராடிய இரு பெண்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Read More

வெசாக் பந்தல்களை கண்டுகளித்துவிட்டு திரும்பும்போது விபத்து : பலர் காயம்

Posted by - May 7, 2023
வெசாக் பந்தல்களை கண்டுகளித்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்த சிலர் பயணித்த சிறிய லொறியொன்று பாணந்துறை வலான பகுதியில் விபத்துக்குள்ளானதாக பாணந்துறை தெற்கு பொலிஸார்…
Read More

கைத்துப்பாக்கியுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தின் பயணிகள் முனையத்துக்குள் நுழைந்த பாதுகாப்பு அதிகாரி

Posted by - May 7, 2023
கட்டுநாயக்கவிலிருந்து சென்னை நோக்கிப் புறப்படவிருந்த விமானம் ஒன்றின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் (ஸ்கை மார்ஷல்)  துப்பாக்கியுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தின்…
Read More

பொலன்னறுவை, தியபெதும நகருக்குள் காட்டு யானை புகுந்து அட்டகாசம்; கடைகள், வாகனங்கள் சேதம்!

Posted by - May 7, 2023
பொலன்னறுவை கிரித்தல வீதியில் உள்ள தியபெதும நகருக்குள் சனிக்கிழமை (06) புகுந்த காட்டு யானையொன்று, கடைகள் மற்றும் வாகனங்களை சேதப்படுத்தியுள்ளது.
Read More

நாட்டில் ஆறுகள், நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வு

Posted by - May 7, 2023
நாட்டில் நிலவும் கடும் மழையுடனான காலநிலை காரணமாக நாடு முழுவதும் உள்ள பல முக்கிய ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்…
Read More

4 மாகாணங்கள் குறித்து ஜனாதிபதி அதிரடி தீர்மானம்!

Posted by - May 7, 2023
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், இன்னும் சில தினங்களில் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய நேரிடும் என தெரிவித்துள்ளார்.…
Read More

களுத்துறையில் 16 வயது யுவதியின் சடலம் மீட்பு

Posted by - May 7, 2023
களுத்துறை, காலி வீதியில் உள்ள ஹோட்டலுக்குப் பின்னாலுள்ள ரயில் பாதைக்கு அருகில் 16 வயதுடைய யுவதி ஒருவரின் சடலம் நிர்வாணமாக…
Read More

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் நோயாளியை கொலை செய்தவர் உட்பட இருவர் தெமட்டகொடையில் கைது!

Posted by - May 7, 2023
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர் ஒருவரை கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்த வழக்கின் பிரதான…
Read More