சுற்றுச்சூழலின் பாதிப்பை உறுதிப்படுத்தும் வகையில் அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்

Posted by - May 9, 2023
இலங்கை ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் பெற்றுள்ளதாலும், மனித உரிமைகள் தொடர்பான உலகளாவிய பிரகடனம் போன்ற பல உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டுள்ளதாலும்,…
Read More

காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகத்துக்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குங்கள்

Posted by - May 9, 2023
காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீட்டுக்கான அலுவலகம் போன்ற கட்டமைப்புக்கள் எதிர்வருங்காலங்களில் சிறப்பாக செயற்படக்கூடிய வாய்ப்பு காணப்படுவதனால், அவற்றுக்கு அவசியமான…
Read More

களுத்துறை மாணவி உயிரிழந்த சம்பவம் : பிரதான சந்தேக நபர் அடையாளம் !

Posted by - May 9, 2023
களுத்துறை பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபர்  அடையாளம்  காணப்பட்டுள்ளார்.
Read More

ஜனாதிபதியுடன் சந்திப்புக் குறித்து தமிழரசுக்கட்சி எடுத்துள்ள தீர்மானம் !

Posted by - May 9, 2023
தமிழ்த்தேசியப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துடன் குறிப்பிட்ட கால எல்லைக்குள் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்குத் தமிழரசுக்கட்சி…
Read More

புதிய ஆளுநர்கள் சிலர் ஜனாதிபதியால் விரைவில் நியமிக்கப்படுவர்

Posted by - May 8, 2023
மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமனம் விரைவில் இடம்பெறும் என எதிர்பார்க்கிறேன். இதன்போது ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட மற்றும் ஜனாதிபதிக்கு…
Read More

நுவரெலியா நகரை சுற்றுலாத் தலமாக மாற்ற சிறப்புக்குழு

Posted by - May 8, 2023
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் பிரகாரம் நுவரெலியா நகரை சுற்றுலா தளமாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக சிறப்பு குழுவொன்று…
Read More

தொழிற்சாலையை திறக்குமாறு வலியுறுத்தி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - May 8, 2023
கட்டானை பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் தொழிற்சாலையை திறக்குமாறு வலியுறுத்தி இன்று  திங்கட்கிழமை முற்பகல் ஆர்ப்பாட்டத்திலும் பேரணியிலும் ஈடுபட்டனர்.
Read More

அமைச்சு பதவி தொடர்பில் ஜனாதிபதியிடமிருந்து சாதகமான பதில் இல்லை

Posted by - May 8, 2023
அமைச்சு பதவி தொடர்பில் ஜனாதிபதியிடம் முன்வைத்த கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை. ஆகவே அமைச்சு பதவி தொடர்பில் தொடர்ந்து வலியுறுத்த…
Read More

கொள்ளுப்பிட்டியில் நிலமொன்றை கொள்வனவு செய்யும் போது மோசடி

Posted by - May 8, 2023
கொள்ளுப்பிட்டியில் உள்ள நிலமொன்றை கொள்வனவுசெய்யும் நடவடிக்கையின் போது இடம்பெற்ற மோசடி குறித்து சிஐடியினர்  நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.
Read More

இலங்கை அதிபர் சேவையின் மூன்றாம் தரத்துக்கு ஆட்சேர்ப்பு தொடர்பான அறிவித்தல் வெளியானது!

Posted by - May 8, 2023
இலங்கை அதிபர் சேவையின் மூன்றாம் தரத்துக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக நடத்தப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த விண்ணப்பதாரர்கள் எதிர்வரும் 22ஆம்…
Read More