கண்டியில் பாடசாலை கட்டிடத்திலிருந்து தவறி விழுந்த மாணவி வைத்தியசாலையில் அனுமதி

Posted by - May 10, 2023
கண்டியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 15 வயதுடைய மாணவி ஒருவர் பாடசாலை வளாகத்திலுள்ள கட்டிடத்திலிருந்து தவறி விழுந்து…
Read More

தெஹிவளை பகுதியில் குளிரூட்டி பழுது பார்க்கும் நிலையத்துக்குள் தாக்குதல் ; ஒருவர் பலி ; காயம் 14 பேர் கைது

Posted by - May 10, 2023
கொழும்பு, தெஹிவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியிலுள்ள  குளிரூட்டி பழுதுபார்க்கும் நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக்கூறி  இருவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்…
Read More

வீதி அபிவிருத்தி அதிகார சபை எச்சரிக்கை

Posted by - May 10, 2023
மழையுடனான வானிலையுடன் வீதிகளின் தன்மைகளை புரிந்துகொண்டு வாகனங்களை செலுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை, சாரதிகளை கேட்டுக்கொண்டுள்ளது.
Read More

தூதரக சேவையில் மட்டுப்பாடு

Posted by - May 10, 2023
வெளிவிவகார அமைச்சின் தூதுரக சேவைப் பிரிவின் கணினிக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக, ஆவணங்களுக்கு அங்கீகாரமளிக்கும் சேவைகள் மறு அறிவித்தல்வரை…
Read More

பிளாஸ்டிக் பொம்மைகளை கொடுக்காதீர்கள்

Posted by - May 10, 2023
பிளாஸ்டிக் பொம்மைகள் குழந்தைகளுக்கு கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதால், பிளாஸ்டிக் பொம்மைகள் விற்பனையை கட்டுப்படுத்துவது குறித்து மத்திய சுற்றாடல் அதிகார…
Read More

விழிப்புணர்வால் மதமாற்றங்களை தடுக்க முடியும்

Posted by - May 10, 2023
  மதமாற்றங்கள் தொடர்பில் அண்மைக்காலமாக பல்வேறு சர்ச்சசைகள் நாட்டில் எழுந்துள்ளன. கட்டாய மதமாற்றம் என்பது பொதுவாக அனைத்து நாடுகளிலும் தடைசெய்யப்பட்ட…
Read More

முட்டைக்காக ஒன்றிணைய அமைச்சர்அழைப்பு

Posted by - May 10, 2023
நாட்டில் உள்ள முட்டைப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய பண்ணைத் தொழிலில் பங்கு வகிக்கும் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென விவசாயத்துறை…
Read More

மிதிகமவில் வர்த்தகர் மீது மேற்கொண்ட துப்பாக்கி பிரயோக முயற்சி தோல்வி

Posted by - May 10, 2023
மாத்தறை மிதிகம, அஹங்கம பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நிலையில் …
Read More

புத்தளத்திலிருந்து கொழும்பு செல்லும் ரயில் சேவைகள் அனைத்தும் ஸ்தம்பிதம்

Posted by - May 10, 2023
பிரதி பொது முகாமையாளர் பதவிக்கு அதிகாரியொருவரை நியமிப்பது தொடர்பான பிரச்சினையை முன்வைத்து நள்ளிரவு முதல் ரயில்வே திணைக்கள ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பில்…
Read More

டெங்கு நோயாளர் 50 சதவீத நோயாளர்கள் மேல் மாகாணத்தை சேர்ந்தவர்கள் !

Posted by - May 10, 2023
நாட்டில் கடந்த 2017ஆம் ஆண்டுக்குப் பின்னர் இவ்வாண்டிலேயே மே மாதத்துக்குள் அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
Read More