பாராளுமன்ற தேர்தலின் மூலம் மாத்திரமே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும்

Posted by - March 3, 2023
பாராளுமன்றத் தேர்தலின் மூலம் மட்டுமே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றும் வீதிகளில் இறங்குவதால் இது சாத்தியமாகாது என்றும் ஜனாதிபதி…
Read More

கொழும்பில் 24 மணித்தியால நீர் வெட்டு

Posted by - March 3, 2023
கொழும்பின் பல பகுதிகளுக்கு 24 மணித்தியாலங்களுக்கு நீர் ​வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை…
Read More

தேர்தலுக்கான புதிய திகதி இன்று அறிவிப்பு

Posted by - March 3, 2023
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான புதிய திகதியை தீர்மானிப்பது மற்றும் தேர்தலுக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தேர்தல் ஆணைக்குழு இன்று…
Read More

வாகன விபத்துக்கள் மற்றும் நெருக்கடிகளை தடுக்க விசேட வேலைத்திட்டம்

Posted by - March 3, 2023
மேல் மாகாணத்தில் இடம்பெறுகின்ற வாகன விபத்துக்கள் மற்றும் வாகன நெருக்கடி போன்றவற்றை தடுப்பதற்காக வாகன சாரதிகள், பயணிகள் மற்றும் பாதசாரிகள்…
Read More

சம்பளமில்லாது விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்க அவதானம்

Posted by - March 3, 2023
உள்ளுராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு திகதி நீடிக்கப்படுமாயின் சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்க விசேட நடவடிக்கை எடுக்க…
Read More

ஜனாதிபதி மாற்றம் நாட்டின் மனித உரிமைகள் நிலைவரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தவில்லை!

Posted by - March 3, 2023
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தினால் வலுப்படுத்தப்பட்ட சிங்கள – பௌத்த பேரினவாதக்கொள்கையானது நாட்டிலுள்ள இன, மத சிறுபான்மையின மக்களின்…
Read More

ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க மகாநாயக்க தேரர்கள் தலையிட வேண்டும்

Posted by - March 3, 2023
நாட்டு மக்கள் வாக்குரிமையை கோரி வீதிக்கு இறங்கினால் நாட்டில் இரத்தவெள்ளம் ஓடும். நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க மகாநாயக்க…
Read More

குற்றத்தால் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சியாளர்களுக்கு நீதியை உறுதிப்படுத்த நடவடிக்கை

Posted by - March 3, 2023
சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் இருந்தால் அதுதொடர்பில் நடவடிக்கை எடுத்து பாதுகாப்பு வழங்க தயாராக இருக்கிறோம். அத்துடன் பொலிஸாரினால் சித்திரவதைகளுக்கு ஆளாகியிருப்பவர்கள் அதுதொடர்பில்…
Read More

ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு!

Posted by - March 2, 2023
நலன்புரி நன்மைகள் சபையின் அறிவிப்பின் பிரகாரம், நலன்புரி உதவிகளைப் பெறத் தகுதியானவர்களைக் கண்டறியும் தரவுக் கணக்கெடுப்பு மார்ச் 31 ஆம்…
Read More

கல்வியிலிருந்து இடைவிலகும் மாணவர்களுக்கு கல்வி அமைச்சர் விடுத்த அறிவிப்பு!

Posted by - March 2, 2023
பாடசாலை கல்வியை இடைநிறுத்தும் அனைத்து மாணவர்களுக்கும் தொழிற்கல்வியை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த…
Read More