பண்டாரகம துப்பாக்கிச் சூடு ; இருவர் கைது !

Posted by - August 29, 2025
பண்டாரகம, போல்கொட பாலத்திற்கு அருகில் முன்னாள் சிறைச்சாலை அதிகாரி ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்திற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த…
Read More

ரணிலின் கைது விவகாரத்தில் பொலிஸ் சுயாதீனமாக செயற்படவில்லை

Posted by - August 29, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது விவகாரத்தில் பொலிஸ் சுயாதீனமாக செயற்படவில்லை. நீதித்துறை சம்பிரதாயங்கள் மீறப்பட்டுள்ளன. அவை குறித்து சட்டமா…
Read More

ஐ.தே.க.வுடனான இணைவு இம்முறை சாத்தியமாகும் நளின் பண்டார எம்.பி. நம்பிக்கை

Posted by - August 29, 2025
ஐக்கிய தேசிய கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைய வேண்டும். அதனை அடிப்படையாகக் கொண்டு பாரிய கூட்டணியை எம்மால் உருவாக்க…
Read More

கொலைச்சம்பவங்களின் பின்னணியில் மறைமுக சக்திகள் உள்ளன

Posted by - August 29, 2025
இந்த நாட்டில் இடம்பெறும் கொலைச்சம்பவங்கள் தனிப்பட்ட விடயம் அல்ல.அதன் பின்னணியில் மறைமுக சக்திகள் உள்ளன.எனவே குற்றச் செயல்களை கட்டுப்படுத்த ஜனாதிபதி…
Read More

பட்டதாரிகளுக்கான ஆசிரியர் போட்டிப் பரீட்சை விரைவில்!

Posted by - August 28, 2025
வேலையற்ற பட்டதாரிகளை ஆசிரியர்களாக ஆட்சேர்ப்பு செய்வதில் தாமதம் ஏற்படுவதற்குக் காரணமான உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நான்கு வழக்குகளின் நீதித்துறை…
Read More

இலங்கை மின்சார சபை பொறியாளர்கள் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை

Posted by - August 28, 2025
வெளிப்படைத்தன்மை இல்லாமல் மேற்கொள்ளப்படும் முறைசாரா மின் சீர்திருத்த செயல்முறை குறித்து இலங்கை மின்சார சபை பொறியாளர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை…
Read More

பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சீதை அம்மன் ஆலயத்தில் வழிபாடு

Posted by - August 28, 2025
இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டதுடன் ஆலய வரலாற்றைப் பற்றியும் கேட்டறிந்து கொண்டார்.…
Read More

ரணில் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் – வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன

Posted by - August 28, 2025
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…
Read More