இடைநிலை தரங்களுக்கு மாணவர்கள் சேர்க்கை – கல்வி அமைச்சின் அறிவிப்பு !

Posted by - May 21, 2023
தேசிய பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பாக கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை…
Read More

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீள கிடைக்கும் என இலங்கை அரசாங்கம் நம்பிக்கை!!

Posted by - May 21, 2023
ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை பெறுவதற்கான அனைத்து விதிமுறைகளுக்கும் இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. 2024 ஜனவரி முதலாம்…
Read More

அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் சாரதிகளுக்கு முக்கிய அறிவித்தல் !

Posted by - May 21, 2023
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனங்களை செலுத்தும் போது அவதானமாக இருக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும்…
Read More

நீலக்கல்லுக்கு பதிலாக கண்ணாடி கல்லை வைத்தவர்களுக்கு வலை வீச்சு!

Posted by - May 21, 2023
கண்டி, பேராதனை வீதியிலுள்ள வெளிநாட்டவர்களுக்கு மாணிக்கக் கற்களை விற்பனை செய்யும் பிரபல விற்பனை நிலையத்துக்கு வந்த மூவர், 80 இலட்சம்…
Read More

கொண்டாடிக்கழித்த நுங்குத்திருவிழா நிகழ்வு

Posted by - May 21, 2023
பனைமரத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்ட  நுங்குத்திருவிழா நிகழ்வு வவுனியா மரக்காரம்பளையில் ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்றது.
Read More

சகல உரிமைகளும் மலையக மக்களுக்கும் கிடைப்பதற்காக ஆவன செய்யப்பட வேண்டும்

Posted by - May 21, 2023
மலையக மக்களை ஒரு தனித் தேசிய இனமாக பிரகடனப்படுத்தி தேசிய நீரோட்டத்தில் உள் வாங்கி, ஏனைய சமூகங்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும்…
Read More

ஹெம்மாத்தகம நீர்த்திட்டத்தின் மூலம் 60 வீத மக்களின் குடிநீர்த் தேவை பூர்த்தி

Posted by - May 21, 2023
ஹெம்மாத்தகம நீர்த்திட்டத்தின் மூலம் சுமார் 60% மக்களின் குடிநீர்த் தேவை பூர்த்தி செய்யப்படும் என்றும் போராட்டக்காரர்கள் அரச சொத்துக்களை இடித்து…
Read More

நுவரெலியாவில் உணவகத்தில் எரிவாயு கசிந்து தீப்பரவல் ; மூவர் காயம்!

Posted by - May 21, 2023
நுவரெலியா நகரில் கடை வீதியில் அமைந்துள்ள ஹோட்டலொன்றில் சமையல் எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் காயமடைந்த நிலையில்…
Read More

மன்னிப்பு கோரினார் போதகர் ஜெரோம்

Posted by - May 21, 2023
பௌத்தமதம் இந்து மதம் இஸ்லாம் ஆகியவற்றை அவமதிக்கும் விதத்தில் தெரிவித்த கருத்துக்களிற்காக மன்னிப்பு கோருவதாக போதகர் ஜெரோம் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
Read More